Sunday, August 10, 2008

எங்கும் இறைவன் எதிலும் இறைவன்

கந்தபுராணத்தில் யார் யார் எந்தெந்த வ்டிவில் லிங்கத்தை வழிபட்டனர் என்ற விபரம்:
  1. சப்த ரிஷிகள் - தர்ப்பை புல்லை எரித்து கிடைத்த கரியால் செய்தலிங்கம்
  2. சூரியன் - தாமிரலிங்கம்
  3. சந்திரன் - முத்துலிங்கம்
  4. அக்னி - கோமேதகலிங்கம்
  5. சுக்ராச்சாரியார் - மரகதலிங்கம்
  6. குபேரன் - தங்கலிங்கம்
  7. தேவர்கள் - வெள்ளிலிங்கம்
  8. வருணன் - பித்தளைலிங்கம்
  9. அஷ்டவசுக்கள் - வெண்கலலிங்கம்
  10. எமன் - இரும்புலிங்கம்
  11. தன்வந்திரி - பசுஞ்சானலிங்கம்
  12. கந்தர்வர் - மரலிங்கம்
  13. நாகர் - பவளலிங்கம்
  14. ராவணன் - மல்லிகை மலர்லிங்கம்
  15. மகாபலி - தானியலிங்கம்
  16. சீதை, பார்வதி, கபிலர் - மணல் லிங்கம்
  17. சரஸ்வதி - தன்வாக்கையே லிங்கமாக கருதியவள்
  18. புதன் - சங்குலிங்கம்
  19. அஸ்வினி தேவர்கள் - களிமண்லிங்கம்
  20. கருடன - அன்னலிங்கம்
  21. செவ்வாய் - வெண்ணெய்லிங்கம்
  22. காமன் - வெல்லலிங்கம்
  23. விஸ்வகர்மா - அரண்மனை வடிவ லிங்கம்
  24. விபீஷணன் - தூசு லிங்கம்
  25. ராக - பெருங்காய லிங்கம்
  26. யானை - தந்தலிங்கம்
  27. வால்மீக - புற்றுலிங்கம்

4 comments:

boojupi said...

migaaa arumai... shivayanama

Ganesan said...

I have posted it during 2008, before 10 years

Ganesan said...

Use the blog

Ganesan said...

I have not received verification code from Google