Saturday, August 2, 2008

ஸ்ரீசுதர்சனர் மாலா ம்ந்திரம்

செல்வம், நீண்ட ஆயுள்,உடல் நலம் தரும் ஸ்ரீசுதர்சனர் மாலா ம்ந்திரம்:

ஒம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய கோபீஜன வல்லபாய பராய பரம்புருஷாய பரமாத்மனே பரகர்ம மந்த்ர யந்த்ர தந்த்ர,ஒளஷத அஸ்த்ர
சாஸ்த்ராணி ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஒம் நமோ பகவதே
மஹா ஸுதர்சனாய தீப்த்ரே ஜ்வாலா பரீதாய ஸர்வதிக் ஷோபன கராய ஹும் பட் ப்ரம்மனே பரம் ஜோதிஷே ஸ்வாஹா!!
எல்லா வகை பயம் அகல:உலகில் உள்ள அனைத்தின் வடிவமாகவும் உள்ளவனே
அனைட்த்து உயிர்களிலும் சக்தியாக இருப்பவனே எல்லாவற்றையும் அளிக்க
வல்லவனே துர்க்காதேவியே உனக்கு என் நமஸ்காரம்.
சர்வஸ்ரூபே ஸர்வேசே சர்வசக்தி ஸமன்விதே
பயேப்யஸ் த்ராஹிணோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே!!
சத்ரு பயம் அகல: துக்கப்படுபவர் துக்கத்தையும்,பயந்தவர் பயத்தையும்,அகற்றி
சத்ருவுக்கு யமதண்டமாயிருக்கிற ஸ்ரீராமனை நமஸ்கரிக்கிறேன்.
ஆர்த்தாநாம் ஆர்தி ஹந்தாரம் பீதாநாம் பீதிநாசனம்!
த்விஷதாம் கால தண்டம் தம் ராமச்சந்திரம் நமாம்யஹம்.!!
செய்வினை ,சூன்யம்,இது போன்ற ஆபத்துக்களிருந்து, நம்மை காப்பாற்ற:
ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகா பிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
ஆபத்துக்களை தடுப்பவரும் எல்லா செல்வமும் அளிப்பவரும் அனைவருக்கும்
பிரியமானவருமான ஸ்ரீராமரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.
சஞ்சலப்படும் மனதை அடக்கிட:இறைவா ஆயாசமும்,பயமும்,இல்லாத மரணம்,
ஏழ்மை இல்லாத பிழைப்பு,உம்மிடத்தில் மாறாத பக்தி இவற்றை கொடு.என் மனம்
சஞ்சலத்தில் ஆழ்ந்திடாமல் உன்னையே நினைக்கும்படி செய்.
அநாயாஸேந மரணம் விநா தைன்யேந ஜீவநம் !
தேஹிமே க்ருபயா சம்போ த்வயி பக்திம் அசஞ்சலாம் !!
கிருஷ்ண பகவான் பாஞ்சாலியின் மானம் காத்த தினம் அட்சய திருதியை.பெண்கள்
தங்கள் மானம் காக்க,அல்லது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சொல்ல வேண்டிய
சுலோகம்:
சங்கு சக்ர கதாபாணி ஸ்ரீமத் துவாரகா நிலையச்சுதா
ஹேகோவ்விந்த! புண்டரீகாஷ! ரஷமாம் சரணாகதம்!!
எல்லா வகையான செல்வங்களும் வேண்டும் என நினைப்பவர்கள் திருப்பாம்புர
நாதரை அர்த்த ஜாமத்தில் வில்வதலங்களால் அர்ச்சித்து பசும்பாலினை நிவேதித்து
சொல்ல வேண்டிய சுலோகம்:
நாகாதிராஜ வலயம் நாக ஹாரணே பூஷிதம்
நாக குண்டல சம்யுக்தம் ஏகவில்வம் சிவார்ப்பனம்.
ராம லட்சுமனருக்கு விசுவாமுத்திரர் உபதேசித்த பலை-அதிபலை மந்திரம்:
ஒம் ஹ்ரீம் பலே ம்ஹாதேவி ஹ்ரீம் அதிபலே ஸ்வாஹா !
ஒம் ஐம் க்லீம் ஹ்ரீம் பலே அதிபலே மஹாபலே மஹாபலே
பிரம்ம பலே ரஷரஷ ஹும் பட் ஸ்வாஹா !!
மரணததருவாயில் இருப்பவரின் செவிகளில் இந்த த்வ்ய மந்திரத்தை சொன்னால்
முக்தி அடைவர்.
ஸ்ரீமந் நாராயணா சரெணெள சரணம் ப்ரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நம:
சர்ப்ப தோஷம்,சர்ப்ப பயம் விலக
நர்மதாயை நம:
ப்ராத நர்மதாயை நமோ நிசி:
நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹிமாம் விஷஸர்ப்பத:
மகா தானம்:
காராம் பசு,குதிரை,எள்,யானை,தேர்,வீடு,தங்கம்,ரத்தினம் ஆகியவற்றை தானம்
செய்தால் மகாததானம் ஆகும்.
குழந்தை ,ஸந்தான பாக்கியம்,பெற;
௧)பராம்ஹம் பாத்மம் வைஷ்ணவஞ்ச சைவம் பாகவதம்
ப விஷ்யம் நார தீயஞ்ச மார்க்கண்டேயம் அதஃபரம் !!
ஆக்ணேயம் ப்ரமாஹ வைவர்த்தம் சலிங்கம் வராஹமே வச
ஸ்காந்தஞ்ச வாமனம் சைவ கெளர்மம் மாத்ஸ்யம் காருடமேவச !
ப்ரம் ஹாண்டஞ்ச புராணாளி பட தாம் புத்ரதாளி ச !!
இந்த 18புராணங்கள் பெயரை நித்தம் ஒரு முறையும்,கார்த்திகை சுக்ல பஷ்த்
த்வாதசியில் 108முரையும் ஜபித்தால் மலடு தோஷம் அகன்று குழந்தை பிறக்கும்.
௨)இந்ந்த சுலோகத்தை ஜபித்து வர குழந்தை பிறக்கும்;
புருஷ ஸுக்த ஜபேன புருஷப்ரஜா ஜாயதே !
விஷ்ணும் யோனிம் ச ஸுக்தேன ஸ்திரீ தோஷ: அபஹார்யதே !!
௩)ஆண் குழந்தை பெற : தினமும்108முறை ஜபித்து ஸ்ரீராமருக்கு பாயாசம்
நைவேத்யம் செய்த்ஹு குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஆண் க்குழந்தை பிறக்கும்.
கெளஸல்யா அஜநயத் ராமம் ஸர்வவ லஷண ச்ம்யுதம் !
விஷ்ணோ: அர்த்தம் மஹாபாகம் புத்ரம் ஐ லஷ்வாக வர்த்தனம் !!
ஸ்ரீராமரை விஷ்னுவின் அம்சமானவரை கெளசல்யை பெற்றாள்.
௪) பிரசவ வேளையில் இந்த சுலோகத்தை பெண்ணின் காதில் ஓத சுகப்பிரசவம்
ஏற்ப்படும்.
ஷிதிர் ஜலம் வியத்தேஜோ வாயுர் விஷ்ணு ப்ரஜாபதி !!
௬) வம்சம் தழைக்க:
பானோ பாஸ்கர மார்த்தாண்ட
சண்டரஸ்மின் திவாகர !
ஆயுர் ஆரோக்கியம் ஜஸ்வர்யம்
வித்யாம் தேஹி நமோஸ்துதே !!
நதி ரச ஜ்வாலா-தோஷம்: கங்கை நீங்களாக மற்ற நதிகளில் ஆடி மாதம் முதல்
மூண்று நாட்கள் குளிக்க கூடாது. இந்த மூன்று நாட்களும் நதிகளுக்குரிய தீட்டு
நாட்களாகும். விடியற்காலை 4மணி முதல் 5மணி வரை முனிவர்கள் குளிக்கும்
நேரம். காலை5மணி முதல் காலை ௬-30மணி வரை மனிதர்கள் குளிக்கும்
நேரம்.காலை ௬-30க்கு மேல் குளிப்பது அசுரர்கள் நேரம்.இந்த நேரம் குளிப்பதற்க்கு
நல்லதல்ல. ரிஷிவேளையில் குளித்து இறைவ்வனை வணங்கிட வாழ்வு சிறக்கும்.

Thursday, July 31, 2008

புன்னிய நதிகளில் நீராடிய பலன் கிட்ட

கங்கை, யமுனை,கோதாவரி,சரஸ்வதி,நரமதை,சிந்து,காவேரி ஆகிய புண்ணிய நதிகள் இந்த புண்ணிய நீரில் வாசம் செய்யட்டும்

கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி
ஜலேஸ்மின் சந்நிதம் குரு.!!

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து யார் கங்கையை துதிக்கிறார்களோ அவர்கள் விஷ்ணு லோகம் செல்வர் என்று கீழ்கண்ட சுலோகம் தெரிவிக்கிறது.

கங்கா கங்கேதி யோப்ரூயாத்
யோ ஜனானாம் சதைரபி
முஸ்யதே ஸர்வ பாபேப்ய
விஷ்ணு லோகம் ஸகஸ்சதி!!

நதி ரச ஜ்வாலா தோஷம்: கங்கைநீங்கலாக மற்ற நதிகளில் ஆடி மாதம் முதல் மூன்று நட்கள்

Wednesday, July 30, 2008

புனித நீராடும் போது சொல்ல வேண்டிய சுலோகம்

புண்யாயை புண்ய பூதாயை
புதர்யை மலய பூப்ருத
ஸ்ர்வ தீர்த்த ஸ்வரூபாயை
(நதியின் பெயரை சொல்லி) ஒம் நமோ நம்:

குளிக்கும் முன்பு சொல்ல வேண்டிய சுலோகங்கள்

தீபாவளியன்று சொல்ல வேண்டியது:
விஷ்ணோ: பாதப்ரஸுதாஸி
வைஷ்ணவி விஷ்ணு தேவதா
த்ராஹி நஸ்த்வேனஸஸ த்ஸ்மாத்
ஆஜன்ம மரணாத்திகாத்
திஸ்ர: கோட்யோர்த்த கோடீச
தீர்த்தானாம் வாயுரப்ரவீத்
திவிபுவ்யந்தரி ஷேச தானிமே ஸந்து ஜாஹ்ணவி!!

பொருள்:

கங்காமாதாவே! நீ ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருவடிகளிலிருந்து உற்பத்தியானதால் வைஷ்ணவியாக இருந்து அவரையே அதிதேவதையாகவும் கொண்டு வணங்குகிறோம். எங்கள் பிறப்பு முதல் இரப்பு வரையில் நாங்கள்செய்யும் பாவங்களிலிருந்துநீதான் எங்களை ரட்சிக்க வேண்டும்.தேவலோகம்பூலோகத்தில் மொத்தமாக மூன்றறை கோடி தீர்த்தங்களிருப்பதாக வாயு பகவான் கூறுகிறார்.தங்களின் பேரருளால் அந்த புண்ணிய தீர்த்தங்கள் அனைத்துமே இங்கு வந்து அருள் புரிய வேண்டும்.
பிரதோஷ பாடல்: ஒரே தமிழ் மாதத்தில் வரும் 2வது சனி மகா பிரதோஷம்
அன்று சிவாலயம் சென்று சுவாமியை தரிசிக்க 1000முறை சிவாலயம்
சென்ற் பலன் கிடைக்கும்.
வாக்தேவீ த்ருத்வல்லக் சதமகோ
வேனும் தகத் மத்மஜ
தாலோண் னித்ரகரோ ரமா பகவதீ
கேயபயோ காஞ் சிதா
விஷணுஸ் ஸாந்தாக் ம்ருதங்க வாதபைருர்
தேவ்தாஸட ஸநந்தாக் ஸ்திதா
ஸேவஸ்தேதமனுப் பிரதோனு ஸ்மயே
தேவம் மிருடானி பதிம்
பொருள்:சிவபெருமானே!தங்களை பிரதோஷகாலத்தில் வழிபட வாக்கிற்கு
அதிபதியான சரஸ்வதி தன் கையிலுள்ள வீனையை வாசித்தபடி வ்ந்திருக்கிறாள்.இந்திரன் புல்லங்குழலை இசைத்துக்க்கொண்டு வந்துள்ளார்.
பிரம்மதேவன் தாளத்தை (சிங்கி)அடித்துக்கொண்டிருக்கிறார்.ல்ட்சுமிதேவியார்
மிக அருமையாக பாடிக்கொண்டிருக்கிறார்.திருமால் மிக அருமையான வகை
மிருதங்கத்தை வாசித்துக்கொண்டிருக்கிறார்.பார்வதிதேவின் பதியான உங்களை தேவர்கள் எல்லோரும் எல்லா திசைகளிலும் நின்று பக்தி
பூர்வமாக வழிபடுகின்றனர்.இத்தனை பேர் தரிசனத்தையும் ஒரே நேரத்தில்
இந்த பிரதோஷ காலததில் தந்தருளிய பிரதோஷ நாயகனான உங்களை
என்னசொல்லி வழிபடுவேன்.
வாஸ்து காயத்ரி
ஒம் வாஸ்து புருஷாய வித்மஹே
யோக மூர்த்தியாய தீமஹி
தந்நோ வாஸ்து ப்ரசோதயாத்.
௨) ஒம் பிருத்வீ மூல தேவாய வித்மஹே
பூலோக நாதாய தீமஹி
தந்நோ வாஸ்து ப்ரசோதயாத்.
பொருள்: பூமியை மூலமாக கொண்டு தேவர்களின் இருப்பிடமாகவும் விளங்குபவனும்,பூவுலகின் நாதனாக தோன்றுபவனுமான ஸ்ரீவாஸ்து புருஷன் நம்மை காப்பாற்றுவாராக.
௩)ஒம் அநுக்ரஹ ரூபாய வித்மஹே
பூமி புத்ராய தீமஹி
தந்நோ வாஸ்து ப்ரசோதயாத்.
பொருள்: இல்லத்தில் வாழ்பவருககு சகல ஐஸ்வரியங்களையும் அருள்பவனும்,பூமித்தாயின் புத்திரனாக விளங்குபவனுமான வாஸ்து புருஷனை வணங்குகிறேன். அவர் நம்மை நல் வழியில் அழைத்து செல்வார்.
௪)மான தண்டம் கராப்ஜீயேன
வஹந்த பூமி ஸீதகம்
வந்தே ஹம் வாஸ்து புருஷம்
ததாநம் ஸ்ரியம் மே ஸுகம்.
பொருள்: பூமியின் அளவுகோலை கையில் வைத்திருப்பவரும் எனது வீட்டு
ஐஸ்வரியத்தின் அளவு கோலாக திகழ்பவுனுமான பூமிபுத்திரனாம் வாஸ்து
தேவனை வணங்குகிறேன். அவன் எனக்கு நிரந்தர ஐஸ்வரியத்தையும்
சுகத்தையும் அளிப்பாராக.

Tuesday, July 29, 2008

பித்ரு தோஷம் ,பித்ரு சாபம் நீங்க: அமா சோமவாரம் விரதம்:
அரச மரம் 1800கிலோ கரிமில வாயுவை தன்னுள் இழுத்துக்கொண்டு சமமான
தூய பிராண வாயுவை வெளிப்படுத்தும். அரச மரத்தை 108தடவை சுற்றி வந்து
ஒவ்வொருமுறையும் சக்திக்கேற்ற பொருளை சமர்பிக்கவேண்டும்.108முறை
வந்தபிறகு அந்த பொருட்களை தானம் செய்ய வேண்டும். சாப்பிடும் பொருளாக
இருந்தால் பசு மாட்டிற்கும்,கொடுக்கலாம்.
திங்கட்கிழமையில் வரும் அமாவாசை (ஆடி அமாவாசை) விடியற்காலை
வேளை அரசமரத்தை நாரயணனாக பாவித்து கீழ் கண்ட சுலோகத்தை சொல்லி
வலம் வர வேண்டும். அரச மரம் மும்மூர்த்திகளின் வ்டிவம் கொண்டது.
அடிப்பாகம் பிரம்மா,நடுமரம் விஷ்ணு,கிளைகளை கொண்ட மேல் பாகம் சிவன்.
மூலதோ பிரம்ஹ ரூபாய !
ம்த்யதோ விஷ்ணு ரூபினி !!
அக்கிரத: சிவ ரூபாய !
விருஷ ராஜாயதே நம:
அரச மரத்தை காலை வேளைகளில் மட்டுமே வலம் வர வேண்டும்.சனிக்கிழமை
தவிர மற்ற நட்களில் மரத்தை தொடக்கூடாது.அரச மரத்து நிழல் படுகின்ற நீர்
நிலைகளில் வியாழக்கிழமை, அமாவாசையில் நீராடுவது பிரயாகை ,திரிவேணி
சங்கமத்தில் நீராடுவதற்கு சமம். அரச மரத்தை பார்த்து கீழ்கண்ட சுலோகம்
சொல்லி வணங்க ஆயுள் கூடும்,செல்வம் பெருகும்.
ஆயுர் விருத்தி பகவத் தஸ்யவர்த்தந்தே ஸர்வ ஸம்பத் :
அரச மரத்திற்கு இடப்பக்கம் நாக பிரதிஷ்டை செய்து வைத்தால் குழந்தை
பாக்கியம் கிடைக்கும்.
குரு-சிஷ்ய இணக்கம் ஏற்ட
குரு வணக்கம : பிரம்மா முதலான யோக வித்யா ஸம்பிரதாயத்தை அருளச்
செய்தவர்களும்,வம்ச ரிஷிகளும்,மகான்களுமாகிய குருக்களுக்கும் நமஸ்காரம்.
ஒம் நமோ ப்ரஹ்மாதிப்யோ யோக வித்யா ஸம்ப்ரதாய வம்ச ரிஷிப்யோ
மஹத்ப்யோ நமோ குருப்யஃ
௨) ஒம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ண மேவாவ சிஷ்யதே
ஒம் சாந்தி: சாந்தி: சாந்தி:
கண்ணுக்கு தெரியாத கடவுள் நிறைவானவரே.அந்நிறைவிலிருந்து கண்ணுக்கு தெரியும் இப்பிரபஞ்சம் தோன்றியது.இதுவும் நிறைவானதே. கண்ணுக்கு தெரியும்
நிறைவான இப்பிரபஞ்சம் தோன்றிட்ட பின்னும் கண்ணுக்கு தெரியாத கடவுள்
நிறைவாகவே இருக்கின்றார்.
௩)உணவுக்கு முன்
ஒம் ஒம் ஒம் ஸஹனா வவது ஸஹனெள புனக்து ஸஹவீர்யம் கரவாவஹை தேஜஸ்வினாவ தீதமஸ்து மாவித்விஷாவஹைஹி
ஒம் சாந்தி: ஒம் சாந்தி: ஒம் சாந்தி:
௪) ஒம் ஒம் ஒம் அஸத்தோமா ஸத்கமய ( உணவுக்கு பின்)
தமஸோமா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர்ம அம்ருதங்கமய
ஒம் சாந்தி: சாந்தி: சாந்தி:
கூடியிருப்போம் கூடியிருந்துண்போம்,கூடியிருந்து ஆற்றலை பெருக்குவோம்.
நமது ஆற்றல் அளவற்றதாகட்டும்.நம்மிடையே தீய உணர்வு இல்லாது போகட்டும் . ஒம் சாந்தி: சாந்தி: சாந்தி:
உணவுககு பின்: எம்மை பொய்மையிலிருது மெய்மைக்கும், இருளிலிருந்து
ஒளிக்கும்( அழியாமையிலிருந்து,தெளிவிற்கும்) நிலையாமையிலிருந்து,
நிலைப்பேற்றிற்கும் இட்டு செல்வாயாக.ஒம் சாந்தி;சாந்தி;சாந்தி;
குருவந்தனம்; கல்வி விருத்தியாகும் ஞானஒளி சேரும்
நாராயணம் பத்ம புவம் வஸிஷ்டம் சக்திம் ச தத்புத்ர பராசரம்!
வ்யாசம் சுகம் கெளட பதம் மஹாத்தம் கோவிந்த லோகீந்திரமதாஸ்ய சிஷ்யம்!!
குரு கீதை: குருவே பிரம்மா,குருவே விஷ்ணு,குருவே மஹேஸ்வரன்,குருவே
பரப்பிரம்மன்,இத்தகைய குருவிற்கு வணக்கம்.
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேச்வர:
குருஸ் ஸாஷாத் பரப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:
தர்மோ ரஷதி ரஷதி:

கேது காயத்ரி

குதிரைச் கொடியினை உடையவரும் சூலம் ஏந்தியவருமான் கேது பகவானை கீர்த்திவேண்டி பணிகிறேன்.
அச்வ த்வ்ஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்!


தோஷம் நீங்க, ஞான்ம்,கல்வி,மோட்சம் பெற, குஷ்டம்,சிறை தவிர்க்க
பலாச புஷ்ப சங்காசம் தாரகா கிரஹமச்தகம்
ரெளத்ரம் ரெளத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்!!
ராகு காயத்ரி: சிறை வாசம் தவிர்க்க,வாழ்வில் உயர் நிலை அடைய,மரண
பயம் விலக
௧)அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்திராதித்ய விமர்த்தகம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம் !!
௨)நாக த்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத் !
அரவினை கொடியாக கொண்டவரும் தாமரை மலரினை தாங்கிய வரும் ஆகிய ராகு பகவானை ரட்சிக்கும்படி வேண்டுகிறேன்.
சனி காயத்ரி:தோஷம் நீங்க,நீண்ட ஆயுள் பெற,குன்றாத வளம்,குறையாத
செல்வம் பெற
௧)நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் !
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம் !!
௨)காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ ம்ந்த: ப்ரசோதயாத் !!
௩) ஒம் கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா
நளஸ்யச ருது பாணஸ்ய
ராஜர்ஷே கீர்த்தனம் கலிகாசனம்
சுக்கிரன் காயத்ரி;செல்வம்,அழகு,வீடுமனை, உயர் பதவி,மாங்கல்யபலம்,
பெருகும்.சர்க்கரை,கண்,வீரியமின்மை நோய்கள் விலகும்.
௧)ஹிமகுந்த ம்ருணாளாயம் தைத்யா பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணாம்யஹம்.
௨)அச்வ த்வ்ஜாய வித்மஹே
துநுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்.
புதன் காயத்ரி: புதன் தோஷம் நிவர்த்தி,மன,வாத.சீதளம்,புற்று நோய்,நரம்பு தளர்ச்சி,ஆண்மைக்குறைவு நீங்க
1) ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேணா ப்ரதிமம் புதம் !
செளம்யம் செளம்ய குணோபேதம் தம்புதம் ப்ரணிமாம் யஹம் !
2) ஒம் கஜ த்வஜாய வித்மஹே
சுஹ ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்!

Monday, July 28, 2008

செவ்வாய் காயத்ரி; தைரியம் தன்னம்பிக்கை,பூமிலாபம்,மூக்கு,காது,ஜுரம், வலி, கொப்புளங்கள், ரணம், ரத்தகாயம்,விபத்து,அம்மை,திருட்டு பயம் அகல
1) அங்காரகாய வித்மஹே
ரக்தவர்ணாய தீமஹி
தந்நோ பெளம: ப்ரசோதயாத்
2) வீர த்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளம ப்ரசோதயாத் !
3) தரனி கர்ப்பஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்!
குமாரம் சக்தி ஹஸ்தம்ச மங்களம் ப்ரணமாம்யஹம் !
சந்திரன் காயத்ரி மந்திரங்கள்:தாயார் நலன் ,சக்தி விருத்தி, நல்ல் தூக்கம் வயிறு ஜீரண சக்தி,மூத்திர கர்ப்ப நோய் நீங்க விரும்பியவையெல்லாம்
அளிப்பவரான் சந்திரபகவானை தியானம் செய்கிறேன்.
௧)பத்ம த்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ ஸோம ப்ரஸோதயாத்!
௨)நிசாகராய வித்மஹே
சுதாஹஸ்தாய தீமஹி
தந்நோ: சந்த்ர ப்ரசோதயாத்!
௩)ததி சங்க துஷாராபம் ஷீரோ தார்ணவ ஸமுத்பவம்
நமாமி சசிநம் ஸோமம் சம்போர் மகுட பூஷணம்!!
௪)ஒம் வீரத்வஜாய வித்மஹே
விக்ந ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளம ப்ரசோதயாத்
௫) ஒம் நிஷாகராய வித்மஹே
கலாநாதாய தீமஹி
தந்நோ: சந்த்ரப்ரசோதயாத்!!
சூர்ய காயத்ரி: தகப்பனார் நலன் ஆரோக்கியம்,பதவி,இருதய,ரத்த,சம்பந்தமான்
நோய் அகலவும் எல்லா விருப்பங்களையும்,பூர்த்தி செய்பவரான சூர்ய பகவானைத் தியானம் செய்கிறேன்.
௧) அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய் தீமஹி
தந்நோ சூர்ய: ப்ரசோதயாத்
௨) பாஸ்கராய வித்மஹே
மஹேத்யுதிகாராய தீமஹி
தந்நோ: ஆதித்ய ப்ரசோதயாத்.
௩)ஜபா குஸீம ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக் நம் ப்ரண தோஸ்மி திவாகரம்.
௪) ஒம் தினகராய பாஸ்கராய ஜ்யோதிஸ்வ ரூபாய
சூரிய நாராயணாய தேவாய நமோ நம:
நவக்கிரகங்களின் மூல மந்திரங்கள்
ஒம் ஹ்ரீம் ஆதித்யாயச சோமாய
மங்களாய புதாயச குரு சுக்ர
சனிப்யச்ச ராஹவே கேதவே நமஹ
ஸ்ரீகுருபகவான் காயத்ரி
௧) வ்ருஷபதவஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு : ப்ரசோதயாத்!
௨) ஸ்ரீகுரு பகவான் நமஸ்காரம்
தேவா நாஞ்ச ரிஷீணாஞ்ச
குரும் காஞ்சந ஸந்நிபம பக்தி
பூதம் திரி லோகாலாம் தம்
நமாமி ப்ருஹஸ்பதிம்
குருதோஷம் விலகும் ,கோடிநன்மை,புத்திரர் மேன்மை,அறிவு,வளர்ச்சி,
திருமணம்,வீடு ,மனை கிடைக்கும்
௩)குரவெ ஸர்வலோகாநாம் பிஷஜே பவரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யாநாம் தஷிணாமூர்த்தயே நம:!!

Sunday, July 27, 2008

கீழ் கண்ட சுலோகத்தை சொல்லி வணங்கி தீப,தூப நிவேதனங்களுடன் துளசியை
பூஜித்து வர வறுமை அகலும்,திருமணபபேறு உண்டாகும் ,செளபாக்கியங்களும்
கிடைக்கும். துளசியின் ௮ பெயர்களை அர்த்தம் அறிந்து படிப்பவனுக்கு அஸ்வமேத
யாகம் செய்த பலன் கிடைக்கும்.
ப்ருந்தா, ப்ருந்தாவணி, விச்வ பூகிதா, விச்வபவானி, புஷ்ப ஸாரா,நந்தநீச துளசி,
கிருஷ்ண ஜீவினி ஏதத நாமாஷ்டகம் சைவ ஸ்தோத்திரம் நமார்த்த ஸம்யுக்தம்
ய: படேத் தாம்ச சம்பூஜிய சோச்வமேத பலன் லபேத் !!
பிருந்தாதேவியை நான் பூஜிக்கிறேன்
பிருந்தாவணியை நான் பூஜிக்கிறேன்
விச்வ பூஜிதாவை நான் பூஜிக்கிறேன்
விச்வபவானியை நான் பூஜிக்கிறேன்
புஷ்பஸாராவை நான் பூஜிக்கிறேன்
நந்தினியை நான் பூஜிக்கிறேன்
கிருஷ்ணவேனியை நான் பூஜிக்கிறேன்
துளசியை நான் பூஜிக்கிறேன்
திருமணம் விரைவில் நடை பெற;
ஸ்ரீதர்ம ஸாஸ்தாவிடம் பங்குனி மாதம் சுக்ல பஷ உத்திர நாளன்று விரதம் அனுஷ்டித்து வேண்ட நடைபெறும்
௧) ஜகதானந்த தாய காய நம;
௨) ஒம் நத கல்யாண தாயகாய நம:
திருமணதடை அகல
விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி பரமம் சுபம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி தீவிஷோ தேஹி !!
பார்வதிதேவியை நினைத்து சொல்லிவர தடைகள் அகலும்
ஜனகஸ்ய வச: சருத்வா பாணீன் பாணியி: அஸ்ப்ருசன்
சத்வாரஸ்தே சதஸ்ரூணாம் வசிட் ஸய மதே ஸ்திதா !!
ஜனகருடைய வார்த்தையை கேட்டு வஸிஸ்டர் உத்தரவுப்படி ஸ்ரீராமன் முதலிய
நால்வரும்,ஸீதை முதலிய நால்வருடைய கைகளை பிடித்தார்கள். இதை
108முறை ஜபித்தால் நடைபெறும்.
௯)இந்த சுலோகத்தை தினம் தோறும் ௧0௮ முறை சொல்லிவர தடைகள் அகலும்
ஸ்ரீ ஹரி ஒம் சமான சாம தேவீச சமஸ்த சுக ஸேவிதா ஸர்வ ஸம்பத் ஜனனீ
ஸகலேஷ்ததா ஒம் த்யாகநீ உய்யா வாஜித் ஸ்வாஹா !!
புவனேஸ்வரி துதியால் திருமணப் பேறு பெறலாம்
நமோ தேவ்யை பரக்ருத்யைச
விதாத்ர்யை சததம் நம:
கல்யாண்யை காமதாயை ச
வ்ருத்யை ஸித்யை நமோ நம:
நிஷான்களை பூஜை அறையில் கோலமாக போட்டு மந்திரங்களை சொல்லி வர
எளிதில் திருமணம் நடைபெறும்
ஜீனோ நிஷான் ஹைமன் நிஷான்
--





---

slogams

திருமணம் நடை பெற ,திருமணத்தடைகள்,அகல,தேர்ஷங்கள் விலக
______________________________________________________________
கெளரீ காயத்ரி; மங்களங்களை அளிப்பவளும் ,தாமரை மாலை அணிந்தவளுமான
கெளரி தேவியை மாங்கல்ய பாக்யம் வேண்டித் துதிக்கின்றேன்.
௧) ஒம் ஸுப காயை ச வித்மஹே
கம்ல மாலின் யை ச தீமஹி
தந்நேர் கெளரி ப்ரசேர்தயாத்.
௨) ஸ்ரீசுயம்வரா பார்வதி தேவி மந்திரம் 48நாட்கள் விளக்கு பூஜை செய்யவும்
ஒம் ஹ்ரீம் யேர் கினி யேர்கினி யேர்கேஸ்வரி
யேர்க பயங்கரி சகல ஸ்தாவர ஜங்கமஸ்ய:
முக ஹ்ருதயம் மம வசம் ஆகர்ஷய ஸ்வாஹா.
௩) சிவாலயத்தில் திருக்கல்யாண விழாவை தரிசித்தால் தடைகள் விலகும்
௪) தரிசிக்க வேண்டிய திருத்தலங்கள்.
மதுரை, திருமணஞ்சேரி. திருவீழிமிழலை,திருக்குற்றாலம், காஞ்சிபுரம்
௫) கல்யாண சுந்தரர் திருக்கல்யாண கேர்லத்தை தரிசித்து அம்பாளுக்கு அர்ச்சனை செய்து நாற்ப்பத்தி எட்டு நாட்கள் மாப்பிள்ளை சாமியை நினைத்து
வழிபடும் போது சொல்ல வோண்டிய சுலோகம்.
தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திரப் ப்ரிய பாமினி
விவாக பாக்யம் ஆரேக்யம்
புத்ர லாபம் ச தேஹிமே
பதிம் தேஹி சுதம் தேஹி
செளபாக்யம் தேஹிமே சுபே
செள மாங்கலயம் சுபம் ஞானம்
தேஹிமே சிவ சுந்தரி
காத்யாயனி மகா மாயே
மகா யோகீத்ய தீஸ்வரி
நந்த கோப சுதாம் தேவி
பதிம்மே குருதெ நம:
அம்மா காத்யாயனி தாயே மஹாமாயம் செய்பவளே. நீயே யோக சக்தி நிறைந்த அன்னை. உயர்ந்த வகையில் உறையும் ஈஸ்வரியாய் விளங்குகிறாய்.
நந்தகோபரது மகனான ஸ்ரீ கிருஷ்ணணை எனக்கு கணவராக செய்து அருள்.
அன்னையே உன்னை போற்றி வணங்குகிறேன்.

ச்லோகம்ஸ்students

தினமும் பாடங்களை படிக்க ஆரம்பிக்கும் போது செர்ல்ல வேண்டிய சுலோகங்கள்
௧)ஜ்ஞாநாநந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யாதாம் ஹயக்ரீவ உபாஸ்முஹே
௨)ஸ்ரீ வித்யா ரூபிணி சரஸ்வதி
சகல கலா வல்லி சாரபிம்பாதரி
சாரதா தேவி சாஸ்திரவல்லி
வீணா புஸ்தக ராணி வாணி
கமலபாணி வாக்தேவி வரநாயகி
புஸ்தக ஹஸ்தே நமேர்ஸ்துதே
கல்வி என்ற செல்வத்தின் வடிவமான சரஸ்வதியே சகல கலைகளுக்கும் தலைவியே பால் போன்ற வெண்ணிற ஆடை அணிந்த மாசற்றவளே,சாரதை
எனும் வீணை ஏந்தியவளே, சாஸ்திரங்களுக்கு அரசியே, இசைக்கும்,இனிய
நூல்களுக்கும்,பாட்டுக்கும்,தலைவியே,வெள்ளைத்தாமரைப்பூவில் அமர்ந்தவளே, நல்ல செர்ற்களுக்குறிய்யவளே,விரும்பிய வரங்களை கெர்டுப்பவளே,நல்லறிவு தருபவளே உன்னை நமஸ்கரிக்கிறேன்
௩)ஸரஸ்வதி நமஸ்தே அஸ்து வீணா புஸ்தக தாரிணி
ஹம்ஸ வாஹனமாருடே வித்யாதானம் குருஷ்வமே
௪)மூஷிக வாகன மேர்தக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித ஸுத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.
௫)ஆயுர் தேஹி தனம் தேஹி வித்யாம் தேஹி மஹேஸ்வரி
சமஸ்தம் அகிலாம் தேஹி தேவிமே பரமேஸ்வரி!!
௬) படிப்பு விருத்தியாகும் சிவபார்வதி தெர்ழுத பலன்
வாசகர்த்தாவிவ ஸம்ப்ருக்தெள வாகர்த்தப்ரதிபத்தயே!
பிதரெள வந்தே பார்வதீ பரமேஸ்வரெள!!
வாக்கும் அதன் பொருளும் எப்படி ஒன்றுடன் ஒன்று இனைபிரியாமல்
இருக்கின்றனவோ அதேர் போல் அம்பாளும் பரமேஸ்வரனும் இனை பிரியாமல் இருக்கின்றனர். அவ்வாறு உலகமாதா பிதாவாக அர்த்தநாஸ்வரூபமாக இருக்கும் பார்வதி பரமேஸ்வரரை நமஸ்கரிக்கிறேன்.
௭) வாக்கு சக்தியை துண்ட
ஒம் ப்ரணோ தேவீ ஸரஸ்வதிவாஜேபிர் வாஜினீவதி!
தீனா மவித்ரய வது ஒம்!!
வணங்குபவர்களை காப்பாற்றும் சரஸ்வதி தேவி அவள் நம்மை காக்கட்டும் .அவள் நம்மை விழித்தெழச் செய்யட்டும்
௮) ஸ்ரஸ்வதி மஹாபாகே வித்யே கமல லோசனே
வித்யாரூபே விசாலாஷி வித்யாம் தேஹி நமேஸ்துதே!!
கலைகளின் வடிவானவளே! தாமரை போன்ற கண்களை கொண்ட சரஸ்வதி தேவியே உன்னை வணங்குகிறேன்.கல்விச் செல்வத்தை எனககு அருள்.

slogams

ஸ்ரீசண்டேகேஸ்வரர் காயத்ரி
ஒம் சண்ட சண்டாய வித்மஹே
சண்டேஸ்வராய தீமஹி
தந்நேர் கண்ட ப்ரசேர்தயாத்
ஸ்ரீமாருதி கிருபை உண்டாக
ஸர்வ கல்யாண தாதரம் ஸர்வ லாபத்கஙஞ வாரகம்
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம்
அஸாத்ய ஸாதக ஸ்வாமியின் அஸாத்யம் தவகிம்வத ப்ரபோ.
ஸ்ரீநரசிம்மரின் மூலமந்திரம்
உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம்
ஸர்வ தேர்முகம் ந்ருஸிம்ஹம் பீஷனம்
பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்
ஸ்ரீஆதிஷேசன் காயத்ரி
ஒம் சஹஸ்ய சீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நேர் நாக ப்ரசேர்தயாத்
ஸ்ரீ மஹா கணேச மூலமந்திரம்
ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லொளம்
கம் கணபதயே வரவரத ஸர்வஜனம்
மே வசம் ஆனய ஸ்வாஹா
ஸ்ரீதுர்கை காயத்ரி; ஒம் காத்யாயனி தேவியை அறிவேர்மாக. அதன் பொருட்டு
அந்த கன்யகுமாரி தேவியை தியானம் செய்வேர்ம்.அந்த தேவி நம்மை தூண்டுவேர்ளாக.
ஒம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமாரி தீமஹி
தந்நேர் துர்கி ப்ரசேர்தயாத்
ஸ்ரீபிரத்தியங்கரா தேவி மூலமந்திரம்
ஒம் சஷம் பசஷ ஜ்வாலா ஜிஹ்வே
காரள தம்ஷ்ட்ரே காளரஈத்ரி
பிரத்யங்கிரே சஷம் ஹ்ரீம் ஹும் பட்:
விநாயகர் மந்திரம்: தினசரி பாராயனம் செய்பவர்கள் அனைத்து விதமான நல்ல பயன்களை பெறலாம்.
ஸுமுகஸ் சைகந்தஸ் ச கபிலோ கஜகர்ண:
லம்போ தரஸ் ச்ச் விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேது கணாத்யஷ பாலசந்தரேர் கஜானன:
வக்ரதுண்ட ஸுர்ப்பகர்னோ ஹேரம்ப ஸகந்த பூர்வஜ:
ஸ்ரீசிங்காரவேலர் காயத்ரி
ஒம் சிகிவாகனாய வித்மஹே
சிங்கார வேலாய தீமஹி
தந்நேர் ஸ்கந்த ப்ரசேர்தயாத்
நாக பூஜை ஸ்லோகம்
குங்குமாங்கித வர்ணாய
குந்தேந்து தவளாயச
விஷ்ணு வாகன நமஸ்துப்யம்
பட்சி ராஜாயதே நும்.

slogams

ஸ்ரீ கணேச துதி: யானை முகம் கொண்டவரும் பூதகணங்களால் வணங்கப்படுபவரும்,உமாதேர்வியின்,மகனும் எல்லா சேர்கங்களைய்யும் நீக்குபவருமான விநாயகப்பெருமானின் திருவடித்தாமரைகளை வணங்குகிறேன்
கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூபல ஸாரபஷிதம்
உமாஸுதம் சேர்கவினாச காரணம்
நமாமி விக்ணேச்வர பாத பங்கஜம்
ஸ்ரீகுருவாயூரப்பன் ஸ்லேர்கம்
ஆலம்பேர் புவநாநாம் ப்ராலம்பம் நிதநமேவமாரசயந்
காலம் விஹாய ஸத்யேர் லோலம்பருசேஹரே ஹரே:க்லேசாந்
குருவாயூரப்பா,கருவண்டின் நிறம் கொண்டவனே,ஹரியே,உலகங்களுக்கெல்லாம் இருப்பிடமான நீ பிரலம்பாசுரனைக் கொன்றவன்,அப்படிப்பட்ட நீ காலம் கடத்தாமல் என்
வியாதிகளை போக்கியருள வேண்டும்