Saturday, August 2, 2008

சஞ்சலப்படும் மனதை அடக்கிட:இறைவா ஆயாசமும்,பயமும்,இல்லாத மரணம்,
ஏழ்மை இல்லாத பிழைப்பு,உம்மிடத்தில் மாறாத பக்தி இவற்றை கொடு.என் மனம்
சஞ்சலத்தில் ஆழ்ந்திடாமல் உன்னையே நினைக்கும்படி செய்.
அநாயாஸேந மரணம் விநா தைன்யேந ஜீவநம் !
தேஹிமே க்ருபயா சம்போ த்வயி பக்திம் அசஞ்சலாம் !!

No comments: