Sunday, July 27, 2008

slogams

ஸ்ரீ கணேச துதி: யானை முகம் கொண்டவரும் பூதகணங்களால் வணங்கப்படுபவரும்,உமாதேர்வியின்,மகனும் எல்லா சேர்கங்களைய்யும் நீக்குபவருமான விநாயகப்பெருமானின் திருவடித்தாமரைகளை வணங்குகிறேன்
கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூபல ஸாரபஷிதம்
உமாஸுதம் சேர்கவினாச காரணம்
நமாமி விக்ணேச்வர பாத பங்கஜம்
ஸ்ரீகுருவாயூரப்பன் ஸ்லேர்கம்
ஆலம்பேர் புவநாநாம் ப்ராலம்பம் நிதநமேவமாரசயந்
காலம் விஹாய ஸத்யேர் லோலம்பருசேஹரே ஹரே:க்லேசாந்
குருவாயூரப்பா,கருவண்டின் நிறம் கொண்டவனே,ஹரியே,உலகங்களுக்கெல்லாம் இருப்பிடமான நீ பிரலம்பாசுரனைக் கொன்றவன்,அப்படிப்பட்ட நீ காலம் கடத்தாமல் என்
வியாதிகளை போக்கியருள வேண்டும்

No comments: