Saturday, August 2, 2008

சத்ரு பயம் அகல: துக்கப்படுபவர் துக்கத்தையும்,பயந்தவர் பயத்தையும்,அகற்றி
சத்ருவுக்கு யமதண்டமாயிருக்கிற ஸ்ரீராமனை நமஸ்கரிக்கிறேன்.
ஆர்த்தாநாம் ஆர்தி ஹந்தாரம் பீதாநாம் பீதிநாசனம்!
த்விஷதாம் கால தண்டம் தம் ராமச்சந்திரம் நமாம்யஹம்.!!

No comments: