Saturday, August 2, 2008

குழந்தை ,ஸந்தான பாக்கியம்,பெற;
௧)பராம்ஹம் பாத்மம் வைஷ்ணவஞ்ச சைவம் பாகவதம்
ப விஷ்யம் நார தீயஞ்ச மார்க்கண்டேயம் அதஃபரம் !!
ஆக்ணேயம் ப்ரமாஹ வைவர்த்தம் சலிங்கம் வராஹமே வச
ஸ்காந்தஞ்ச வாமனம் சைவ கெளர்மம் மாத்ஸ்யம் காருடமேவச !
ப்ரம் ஹாண்டஞ்ச புராணாளி பட தாம் புத்ரதாளி ச !!
இந்த 18புராணங்கள் பெயரை நித்தம் ஒரு முறையும்,கார்த்திகை சுக்ல பஷ்த்
த்வாதசியில் 108முரையும் ஜபித்தால் மலடு தோஷம் அகன்று குழந்தை பிறக்கும்.
௨)இந்ந்த சுலோகத்தை ஜபித்து வர குழந்தை பிறக்கும்;
புருஷ ஸுக்த ஜபேன புருஷப்ரஜா ஜாயதே !
விஷ்ணும் யோனிம் ச ஸுக்தேன ஸ்திரீ தோஷ: அபஹார்யதே !!
௩)ஆண் குழந்தை பெற : தினமும்108முறை ஜபித்து ஸ்ரீராமருக்கு பாயாசம்
நைவேத்யம் செய்த்ஹு குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஆண் க்குழந்தை பிறக்கும்.
கெளஸல்யா அஜநயத் ராமம் ஸர்வவ லஷண ச்ம்யுதம் !
விஷ்ணோ: அர்த்தம் மஹாபாகம் புத்ரம் ஐ லஷ்வாக வர்த்தனம் !!
ஸ்ரீராமரை விஷ்னுவின் அம்சமானவரை கெளசல்யை பெற்றாள்.
௪) பிரசவ வேளையில் இந்த சுலோகத்தை பெண்ணின் காதில் ஓத சுகப்பிரசவம்
ஏற்ப்படும்.
ஷிதிர் ஜலம் வியத்தேஜோ வாயுர் விஷ்ணு ப்ரஜாபதி !!
௬) வம்சம் தழைக்க:
பானோ பாஸ்கர மார்த்தாண்ட
சண்டரஸ்மின் திவாகர !
ஆயுர் ஆரோக்கியம் ஜஸ்வர்யம்
வித்யாம் தேஹி நமோஸ்துதே !!

No comments: