Saturday, August 2, 2008

எல்லா வகையான செல்வங்களும் வேண்டும் என நினைப்பவர்கள் திருப்பாம்புர
நாதரை அர்த்த ஜாமத்தில் வில்வதலங்களால் அர்ச்சித்து பசும்பாலினை நிவேதித்து
சொல்ல வேண்டிய சுலோகம்:
நாகாதிராஜ வலயம் நாக ஹாரணே பூஷிதம்
நாக குண்டல சம்யுக்தம் ஏகவில்வம் சிவார்ப்பனம்.

No comments: