Sunday, July 27, 2008

திருமணம் விரைவில் நடை பெற;
ஸ்ரீதர்ம ஸாஸ்தாவிடம் பங்குனி மாதம் சுக்ல பஷ உத்திர நாளன்று விரதம் அனுஷ்டித்து வேண்ட நடைபெறும்
௧) ஜகதானந்த தாய காய நம;
௨) ஒம் நத கல்யாண தாயகாய நம:
திருமணதடை அகல
விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி பரமம் சுபம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி தீவிஷோ தேஹி !!
பார்வதிதேவியை நினைத்து சொல்லிவர தடைகள் அகலும்
ஜனகஸ்ய வச: சருத்வா பாணீன் பாணியி: அஸ்ப்ருசன்
சத்வாரஸ்தே சதஸ்ரூணாம் வசிட் ஸய மதே ஸ்திதா !!
ஜனகருடைய வார்த்தையை கேட்டு வஸிஸ்டர் உத்தரவுப்படி ஸ்ரீராமன் முதலிய
நால்வரும்,ஸீதை முதலிய நால்வருடைய கைகளை பிடித்தார்கள். இதை
108முறை ஜபித்தால் நடைபெறும்.
௯)இந்த சுலோகத்தை தினம் தோறும் ௧0௮ முறை சொல்லிவர தடைகள் அகலும்
ஸ்ரீ ஹரி ஒம் சமான சாம தேவீச சமஸ்த சுக ஸேவிதா ஸர்வ ஸம்பத் ஜனனீ
ஸகலேஷ்ததா ஒம் த்யாகநீ உய்யா வாஜித் ஸ்வாஹா !!
புவனேஸ்வரி துதியால் திருமணப் பேறு பெறலாம்
நமோ தேவ்யை பரக்ருத்யைச
விதாத்ர்யை சததம் நம:
கல்யாண்யை காமதாயை ச
வ்ருத்யை ஸித்யை நமோ நம:
நிஷான்களை பூஜை அறையில் கோலமாக போட்டு மந்திரங்களை சொல்லி வர
எளிதில் திருமணம் நடைபெறும்
ஜீனோ நிஷான் ஹைமன் நிஷான்
--





---

No comments: