Saturday, August 2, 2008

செய்வினை ,சூன்யம்,இது போன்ற ஆபத்துக்களிருந்து, நம்மை காப்பாற்ற:
ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகா பிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
ஆபத்துக்களை தடுப்பவரும் எல்லா செல்வமும் அளிப்பவரும் அனைவருக்கும்
பிரியமானவருமான ஸ்ரீராமரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

No comments: