Saturday, August 2, 2008

கிருஷ்ண பகவான் பாஞ்சாலியின் மானம் காத்த தினம் அட்சய திருதியை.பெண்கள்
தங்கள் மானம் காக்க,அல்லது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சொல்ல வேண்டிய
சுலோகம்:
சங்கு சக்ர கதாபாணி ஸ்ரீமத் துவாரகா நிலையச்சுதா
ஹேகோவ்விந்த! புண்டரீகாஷ! ரஷமாம் சரணாகதம்!!

No comments: