Saturday, August 2, 2008

எல்லா வகை பயம் அகல:உலகில் உள்ள அனைத்தின் வடிவமாகவும் உள்ளவனே
அனைட்த்து உயிர்களிலும் சக்தியாக இருப்பவனே எல்லாவற்றையும் அளிக்க
வல்லவனே துர்க்காதேவியே உனக்கு என் நமஸ்காரம்.
சர்வஸ்ரூபே ஸர்வேசே சர்வசக்தி ஸமன்விதே
பயேப்யஸ் த்ராஹிணோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே!!

No comments: