Monday, November 24, 2008

yoga

the universe starts from my sahasrara and ends in my kundalini

Sunday, August 10, 2008

எங்கும் இறைவன் எதிலும் இறைவன்

கந்தபுராணத்தில் யார் யார் எந்தெந்த வ்டிவில் லிங்கத்தை வழிபட்டனர் என்ற விபரம்:
  1. சப்த ரிஷிகள் - தர்ப்பை புல்லை எரித்து கிடைத்த கரியால் செய்தலிங்கம்
  2. சூரியன் - தாமிரலிங்கம்
  3. சந்திரன் - முத்துலிங்கம்
  4. அக்னி - கோமேதகலிங்கம்
  5. சுக்ராச்சாரியார் - மரகதலிங்கம்
  6. குபேரன் - தங்கலிங்கம்
  7. தேவர்கள் - வெள்ளிலிங்கம்
  8. வருணன் - பித்தளைலிங்கம்
  9. அஷ்டவசுக்கள் - வெண்கலலிங்கம்
  10. எமன் - இரும்புலிங்கம்
  11. தன்வந்திரி - பசுஞ்சானலிங்கம்
  12. கந்தர்வர் - மரலிங்கம்
  13. நாகர் - பவளலிங்கம்
  14. ராவணன் - மல்லிகை மலர்லிங்கம்
  15. மகாபலி - தானியலிங்கம்
  16. சீதை, பார்வதி, கபிலர் - மணல் லிங்கம்
  17. சரஸ்வதி - தன்வாக்கையே லிங்கமாக கருதியவள்
  18. புதன் - சங்குலிங்கம்
  19. அஸ்வினி தேவர்கள் - களிமண்லிங்கம்
  20. கருடன - அன்னலிங்கம்
  21. செவ்வாய் - வெண்ணெய்லிங்கம்
  22. காமன் - வெல்லலிங்கம்
  23. விஸ்வகர்மா - அரண்மனை வடிவ லிங்கம்
  24. விபீஷணன் - தூசு லிங்கம்
  25. ராக - பெருங்காய லிங்கம்
  26. யானை - தந்தலிங்கம்
  27. வால்மீக - புற்றுலிங்கம்

Saturday, August 9, 2008

ஆலயத்தில் செய்யக்கூடாதவை

1) கர்ப்பகிரஹத்தில் அலங்காரம் நடக்குகையில் திரையிட்டுருப்பார்கள். அச்சமயம் வழிபடுதல் கூடாது.
2) சுவாமிக்கும் பலி பீடத்துக்கும் குறுக்கே செல்லக்கூடாது
3) த்வஜஸ்தம்பம்,பலிபீடம்,விக்ரஹம்,ஆகியவற்றின் நிழழை மிதிக்கக்கூடாது.4) ஆலயத்தில் பெரியவர்களையோ,நண்பர்களையோ
கண்டால் வணங்கக்கூடாது.5) பிரசாதங்களை ஒருவருக்கொருவர்
இட்டுக்கொல்லக்கூடாது.6) சுவாமிகளை தொடுவது,திருவடிகளை
தொடுவது,விள்க்கேற்றுவது,திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவது
கூடாது.7)கோவிலுக்குள் அசுத்தம்,மலம்,ஜலம்,கழிக்கக்கூடாது.
8)ஸ்ரீருத்ரம் பெண்கள் படிப்பது வழக்கத்தில் இல்லை.

செய்யக்கூடாதவை

1) ஸந்த்யா காலத்தில் தூங்கக்கூடாது.
2) ஆகாயத்தை பார்த்தபடி தூங்கக்கூடாது
3) கோவில்களில் தூங்கக்கூடாது
4)தானியங்களின் மீது படுத்து தூங்கக்கூடாது
5)மரத்து நிழல்,ஒடிந்த கட்டில்,யானை தந்தத்தால் செய்யப்பட்ட
படுக்கை,புரச கால் கட்டில்,அத்தி,ஆல்,இச்சி அரசு,நாவல்,ஆகிய
மரங்களால் செய்யப்பட்ட கட்டில்,கருங்கல் படுக்கை ஆகியவற்றில்
படுத்து தூங்கக்கூடாது.ஈரக்காலுடன் படுத்து தூங்கக்கூடாது.ஒரு
காலால் மற்றொரு காலை தேய்த்து அலம்பக்கூடாது.கணவன்
மனைவி இருவருக்கும் இடையில் போகக்கூடாது.குருவிற்கும்
சீடனுக்கும் இடையே நடுவில் போகக்கூடாது.இரு கைகளாலும்
தலையை சொறியக்கூடாது. தலையில் வழித்து எண்ணையை
உடம்பில் தடவக்கூடாது.

இலட்சுமி தேவி நம்மிடமே இருக்க

புளிப்பு,இஞ்சி,தயிர்,எள்.கீரை இவற்றை இரவில் சாப்பிட்க்கூடாது.
சாப்பிடும் போது ரோமம் தென்பட்டால் அப்படியே எறிந்துவிடவேண்டும்.

ஆயுள் வளர்க்க

மாலை வெய்யிலில் காய்வது,ஹோமப்புகை மேலே படும்படியாக
இருப்பது,தன்னைவிட இளையவளை திருமணம் செய்துக்கொள்வது,
தூய்மையான தண்ணீரை குடிப்பது,இரவில் பால் சாதம் சாப்பிடுவது
ஆயுளை வளர்க்கும்.

ஆயுள் இழப்பு

பகலில் தூங்கினால் ஆயுள் இழப்பு உண்டாகும். இளம் வெய்யிலில்
காய்வது,பிணத்தின் புகை மேலே படும் படியாக இருப்பது,தன்னை
விட மூத்தவளை திருமணம் செய்துக்கொள்வது,கலங்கிய தண்ணீரை
குடிப்பது இரவில் தயிர் சாதம் சாப்பிடுவது இதனால் ஆயுள் இழப்பு
உண்டாகும்.

பூஜைகளில் செய்யக்கூடாதவை

விஷ்ணு - அட்சதை, ஊமத்தைபூ, எருக்கம்பூ இவைகளால் அர்ச்சனை
செய்யக்கூடாது.
விநாயகர்- துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது.
துர்க்கை---அருகம்புல் அர்ச்ச்னை செய்யக்கூடாது
சூரியன் ---வில்வம்,நெல்லி இலை அர்ச்சனை செய்யக்கூடாது.
லட்சுமி ---தும்பைப்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.
சரஸ்வதி--பவள புஷ்பத்தால் அர்ச்சனை செய்யக்கூடாது.
பைரவர்---மல்லிகைப்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.
பரமசிவன் - தாழம்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.

எந்த தெய்வத்திற்கும் செண்டு மல்லிகையோ,ஏனைய வாசமற்ற மலர்களையோ பயன் படுத்தக்கூடாது. துலுக்க சாமந்திப்பூவை பூஜைக்கு பயன்ப்டுத்தக்கூடாது.

உணவு, பூஜை, மங்கல காரியம், ஜபம், ஹோமம்,மக்கள்,கூடுமிடம் ஆகிய இடங்களில் மூக்கை சிந்துவதோ,காரிஉழிழ்வதோ கூடாது.விளக்கின் சுடரை கையால் தொடக்கூடாது. தொட்டால் குளிக்கவேண்டும்.

தான் செய்த புண்ணியத்தை தானம் செய்யக்கூடாது.

கல்லின் மேல் வைத்த சந்தனத்தை பூசிக்கொள்வது, பூனை வாய் வைத்த சாதத்தை, உணவுப் பொருட்களை சாப்பிடுவது, நீரிலே தன்னுடைய நிழழை பார்ப்பது இவைகள் எவ்வளவு பெரிய பணக்காரனையும் ஏழையாக்கிவிடும்.

ஹோமங்களிலும்,யாகங்களிலும் சமித்துக்களின் பலன்

ஆகுதி செய்யப்படும ----------பலன்கள்
சமித்துக்கள்
வில்வம்-(சித்திரை)--ராஜ்யசம்பத்து
வில்வபழம்----------செல்வங்களை பெறலாம்
பலாசு (பூரம் )-------சந்திரகிரக தோஷம் நீங்கும்
துளசி ---------திருமணத்தடை அகலும்,விவாகம் நடக்க
அரசு ( பூசம் )-----குரு சமித்து தலைமை பதவி வரும்
வெள்ளெருக்கு-------சூரியன் சமித்து அஷ்டமாசித்திகளையும் ,
(திருவோணம்)----- சர்வ வசியங்களையும் அடையலாம்
அத்தி (கார்த்திகை)--சுக்ரன் விரும்பியபொருள் கிடைக்கும்
வன்னி(அவிட்டம்)--சனி சமித்து சகல தெய்வங்களும் மகிழும்
தர்ப்பை ------------கேது சமித்து ஞான விருத்தி
அருகம்புல்----------ராகு சமித்து பூர்வஜன்ம வினைகள் நீங்க
கரும்பு--------------மனம் போல் மாங்கல்யம்
ஆல் (மகம் ) ------யமன் ப்ரீத்தி.ஆயுள் கூடும்
வல்லாரை ---------சரஸ்வதி கடாட்சம்
சந்தனம் ----------லட்சுமி கடாட்சம்
வேங்கை(அஸ்தம்)-பில்லி சூன்யம்,ஏவல் அகலும்
பூவரசு -----------அரசு சமித்தின் பலன்
மஞ்சள்------------முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்திற்கு
சிறந்தது.சகல ரோக நிவர்த்தி ,கல்வி
செல்வ சிறப்பு.

பிரதோஷ வகைகள் ஐந்து

1) நித்யபிரதோஷம்: தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னும்
பின்னுமாக உள்ள 3 நாழிகைகள் (72 நிமிடம்)

2)ப்ட்சபிரதோஷம் : வளர்பிறையில் வரும் பிரதோஷம்

3)மாதப்பிரதோஷம்: தேய்பிரையில் வ்ரும் பிரதோஷம்

4)மஹாபிரதோஷம்: சனிக்கிழமையில்வ்ரும் பிரதோஷம்

5)பிரளயபிரதோஷம்: உலகம் அழியும் பிரளய காலத்தில் உயிர்கள்
அனைத்தும் சிவனிடம் ஒடுங்கும்.

பிரதோஷ வேளையில் சிவபெருமான் ஆனந்ததாண்டவமாடுகிறார்.

நட்சத்திரத்திற்குரிய மரங்கள்

அசுவணி----எட்டி
பரணி ----நெல்லி
கார்த்திகை--அத்தி
ரோகிணி ---நாவல்
மிருகசீரிடம்-கருங்காலி
திருவாதிரை-செம்மரம்
புனர்பூசம் --மூங்கில்
பூசம் -----அரசு
ஆயில்யம்--புன்னை
மகம் ---ஆல்
பூரம் ----பலா
உத்திரம் --அலரி
அஸ்தம்---வேலம்
சித்திரை--வில்வம்
சுவாதி----மருது
விசாகம்--விலா
அனுஷம்--மகிழம்
கேட்டை--குட்டிப்பலா
மூலம்----மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம்-சக்கைப்பலா
திருவோணம்-எருக்கு
அவிட்டம்---வன்னி
சதயம்-----கடம்பு
பூரட்டாதி -கருமருது
உத்திரட்டாதி-வேம்பு
ரேவதி------இலுப்பை

கோபுரத்தை உடலோடு ஒப்பிடும் முறை

பாதம் ---- முன்கோபுரம்
முழங்கால்-- ஆஸ்தானமண்டபம்
தொடை --நிருத்தமண்டபம்
தொப்புள் --பலிபீடம்
மார்பு --மஹாமண்டபம்
கழுத்து -- அர்த்தமண்டபம்
சிரம் -- கர்ப்பகிரகம்
வலதுசெவி-தட்சிணாமூர்த்தி
இடதுசெவி-ச்ண்டிகேசுவரர்
வாய் -ஸ்நபநமண்டபவாசல்
மூக்கு --ஸ்நபந மண்டபம்
புருவமத்தி- லிங்கம்
தலைஉச்சி- விமானம்

கிழமையும் தானமும்

ஞாயிறு - பாயாசம்,சர்க்கரை பொங்கல்
திங்கள் -- பால்
செவ்வாய் - வாழைப்பழம்
புதன் -- வெண்ணைய்
வியாழன் - சர்க்கரை
வெள்ளி -வெள்ளை சர்க்கரை
சனி -- பசும் நெய்

நவரசங்கள்

ஸ்ருங்காரம் ---பழுப்பு ---- விஷ்ணு
வீரம் ---ஸ்வர்ணம்---- இந்திரன்
காருண்யம் ---மாடப்புறா நிறம்-யாமன்
ருத்ரம் ---சிவப்பு நிறம்-----ருத்ரன்
ஹாஸ்யம் ---வெளுப்பு --ப்ரமாதா
பயங்கரம் --கருப்பு----------காளி
பீபத்சம் --நீலம் ---------மஹாகாளி
அற்புதம் --மஞ்சள் ----கந்தர்வர்
சாந்தம் -ஆழ்ந்தவெண்மை-ஸ்ரீ நாராயணன்

ஆறு மாயா சக்திகள்

காமம்,க்ரோதம்,லோபம்,மோஹம்,மதம்,மாச்சர்யம்

பஞ்ச கவ்யம்

பசுவின் ஐந்து பொருட்கள் ஒன்றாக சேர்வது பஞ்சகவ்யம்.பிரசவதீட்டு

முடிந்தவுடன் பெண்கள் இதை சாப்பிட்ட பின்பே குடும்பவாழ்க்கையில்

ஈடுபடவேண்டும்.

சேர்கக வேண்டியபொருள்கள்--------அளவு
கோமூத்ரம் --------1 பலம்
சாணம் ---------1 கட்டை விரல்
பால் ----------7 பலம்
தயிர் ---------3 பலம
நெய் --------1 பலம்
நீர் -------1 பலம்

சாப்பிடும் போது சொல்லவேண்டிய சுலோகம்
யத் த்வக் அஸ்திகம் பாபம் தேஹே திஷ்டதி மாமகே !
ப்ராசனம் பஞ்சகவ்யஸ்ய தஹது அக்னிரிவ இந்தனம்!!

பொருள்:எனது உடலில் தோல் எலும்பு,இவைகளை அண்டி எனது

உடலில் உள்ள பாவத்தை தீ கட்டையை எரிப்பது போல பஞ்ச

கவ்யம் எரிக்கட்டும்.

விநாயகருக்கு சாத்தும் இலையு பலனும்

மருத இலை --மகப்பேறு பெற
அரசு இலை----சத்ரு நாசம்
அகத்தி இலை--துண்பம் அகல
வில்வ இலை--சுபிட்சமான வாழ்வு
வெள்ளை எருக்கன் இலை-செளபாக்கியம் பெற
மாதுளம் இலை - புகழ் பெற
கண்டங்கத்திரி இலை- லெட்சுமி கடாட்சம் பெற

துளசியை பறிக்கக்கூடாத நாட்கள்

சங்கராந்திதினம்.பெளர்ணமி,ஞாயிற்றுக்கிழமை,இரவு வேளை

குளிக்காமலும்,எண்ணை தேய்த்த உடலுடனும் துளசியை

தொடக்கூடாது.வாடியிருந்தாலும் பூஜிக்கலாம்.

பஞ்ச பத்திரம்

துளசி,அருகம்புல்,வேம்பு,வன்னி,வில்வம் ---பஞ்ச பத்திரம் ஆகும்

தினசரி நாம் பயன் படுத்தவேண்டியது

ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜநேச ஜநார்தநம் !

ஸயநே பத்மநாபஞ்ச விவாஹேச பரஜாபதிம்!

யுத்தே சக்ரசரம்தேவம் ப்ரவாஸேச த்ரிவிக்ரமம் !

நாராயணம் தநுத்யாகே ஸ்ரீதரம் ப்ரியஸங்கமே !

துஸ்ஸ்வப்னே ஸ்மரகோவிந்தம்,ஸங்கடே மதுஸுதநம் !

காநநே நரஸிம்ஹஞ்ச பார்வகே ஜலலாயிநம் !

ஜலமத்யே வராஹஞ்ச பார்வதே ரகுநந்தனம் !

கமநே வாமனஞ்ச ஸ்ர்வகார்யேஷூ மாதவம் !

பொருள்;மருந்து சாப்பிடும் போது சொல்லவேண்டியது-விஷ்ணு
சாப்பிடும் போது -----------------------ஜநார்த்தனன்
படுக்கும்போது ----------------------பத்மநாபன்
விவாஹத்தின் போது ---------------------ப்ரஜாபதி
யுத்த்த்தின் போது----------------------------சுதர்சனர்
வெளியில் செல்லும் போது------------------திரிவிக்ரமன்
சரீரத்தைவிடும் போது-----------------------நாராயணன்
வேண்டிய்வர்களை சந்திக்கும் போது--------ஸ்ரீதரன்
கெட்ட கனவு கானும் போது ----------------கோவிந்தன்
கஷ்டம் வரும் போது ----------------------மதுஸுதனன்
காட்டில் செல்லும் போது -----------------நரசிம்மமூர்த்தி
தீயினால் பயம் வரும் போது -------------ஜலஸாயி
தண்ணீரினால் பயம் வரும் போது-------வராகமூர்த்தி
மலையில் செல்லும் போது -------------கிருஷ்ணர்
நடக்கும் போது -------------------------வாமனர்
எல்லா காரியங்களுக்கும் -----------------மாதவன்

Friday, August 8, 2008

அபிஷேகம் செய்ய உகந்த நாட்கள்

விநாயகர் ----ஞாயிற்றுக்கிழமை
நவகிரகங்கள்-ஞாயிற்றுக்கிழமை
சிவன் ------திங்கள்
முருகன் ----செவ்வாய்
தட்சிணாமூர்த்தி --வியாழன்
அம்பாள் ------வெள்ளி
கண்ணன் -----சனி
விஷ்ணு-------புதன்

கிழமையும் பிரதோஷபலன்களும்

ஞாயிறு----மங்கள செயல்கள் நிறை வேறும்
திங்கள்-----நல்ல சிந்தனை வளரும்
செவ்வாய்--பசி,பஞ்சம்,வறுமை நீங்கும்
புதன் ------புத்திரபாக்கியம் ,கல்வியில் சிறப்பு
வியாழன் --ஆபத்து விலகுதல்
வெள்ளி----எதிரிகள் தொல்லை தீருதல்
சனி--------அஷ்டலஷ்மியின் அருள் கிடைத்தல்

தரிசன பலன்

காலை கோவில் தரிசனம்----பிணி போக்கும்
நண்பகல்--------------------தனம் கொடுக்கும்
மாலை----------------------பாவம் அகற்றும்
அர்த்தசாம------------------வீடு பேறு,முக்தி அளிக்கும்.

பஞ்ச பூதங்களின் பீஜமந்திரங்கள்

மூலாதாரம் - நிலம்---லம்----லங்-----ந
சுவாதிஷ்டானம்-நீர்-----வம்-----வங்----ம
மணிபூரகம்-----நெருப்பு-ரம்------ரங்----சி
அனாகதம்------காற்று--யம்------யங்---வா
விசுக்தி-------ஆகாயம்-ஹம்----ஹாங்-ய
ஆஞ்ஞா----------------ஒம்---------------

செல்வம் பெருக

அஷ்டலஷ்மி,ஸ்ரீ எந்திரங்களை பூஜையில் வைத்து வ்ழிபட்டு வர
செல்வம் பெருகும்.

ரதசப்தமி

7 எருக்கு இலைகள்,7 இலந்தை இலைகள்,அட்சதை,மஞ்சள் தூள்,

சேர்த்து உச்சந்தலையில் வைத்து நீராடவும். ம்ஞ்சள்தூள் பெண்கள்

மட்டுமே பயன் படுத்தவேண்டும்.பெற்றோர் இல்லாதவர்கள்,எள்,

பச்சரிசி,சேர்க்கவேண்டும்.இது ஆயிரம் சூரியகிரகத்துக்கு சமம்.

சூரியனின் 12 நாமங்கள்

மித்ரா,ரவி,சூர்யா,பானு,கசா,பூஷன்,ஹிரண்யகர்ப்ப,மரீசி,ஆதித்ய

சவித்ரு,அர்க்க,பாஸ்கர

கோவிலில் வலம் வரும் போது

பெருமாளை 4 முறையும்
சிவபெருமானை 3 முறையும்
விநாயகரை ஒரு முறையும்
நவக்கிரகங்களை 9 முறையும் வலம் வருதல நலம்.

பூஜை செய்யும் போது

ப்ஞ்ச உபசாரங்கள் சுவாமிக்கு செய்யவேண்டும்
1) சந்தனம் இடுதல்
2) அர்ச்சனை செய்தல்
3) தூபம் காட்டுதல்
4) தீப ஆராதனை செய்தல்
5) நைவேத்தியம் சமர்பித்தல்

கிரகப்பிரவேசம்

மேற்கூரை கட்டாமலும்,கத்வுகள் போடாமலும்,சுவர் மற்றும் தரை

பூசாமலும்,ஹோமங்கள் செய்யாமலும் ,அன்னதானம் செய்யாமலும்

கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது.

பெண்கள் தனியாக தீர்த்தயாத்திரை செல்லும் முன்

கணவரில்லாமல் தனியாக தீர்த்தயாத்திரை கிளம்பும் போது கணவனை கிழக்கே பார்த்து நிற்க சொல்லி நமஸ்காரம் செய்து விட்டு
மேல் அங்கவஸ்திரத்தை வாங்கிக்கொண்டு செல்லவேண்டும்.

அபிஜித் காலம்

உத்திராடம் 4ம் பாதமும், திருவோணத்தின் 1ம் பாதம் பிரும்மா,

பூமி,ம்ற்றும் சுவர்ககாதி லோகங்களை வென்றது.சிவபெருமான்

முப்புரங்களையும் வென்ற்து அபிஜித்காலம் தினசரி 12 முதல் 13-30

ஜெபத்தை விடுவதற்கு

நீண்ட நாட்களாக செய்து வரும் ஜெபத்தை பசு மாட்டின் காதுகளில்

ஓதி விட்டு விட வேண்டும்.

சின் முத்திரை தத்துவம்

கட்டை விரல் கடவுளையும்,ஆட்காட்டிவிரல் மனிதனையும்
குறிக்கும். நடு விரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கர்மவினையையும், சுண்டு விரல் மாயையையும்,குறிக்கும்.
மனிதனை மாயை மறைத்து நின்ற் ஆணவத்தால் கெட்ட கர்மங்களை
செய்ய வைக்கிறது.அந்த மூன்றையும் மறந்து விட்டு இறைவனை
மனிதன் வணங்கினால் இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே
இதன் பொருள்.

தெரிந்துக்கொள்ளவேண்டிய ரகசியங்கள்

ஜீன்கள் சுக்லதாது :சுக்லதாதுவில் 84 அம்சங்கள் உள்ளது

1) தந்தை ,தாய் உட்கொள்ளும் உணவால் உருவாகக்கூடியது =28

2) த்ந்தையிடமிருந்து = 21

3) பாட்டனிடமிருந்து = 15

4) முப்பாட்டனிடமிருந்து = 10

5) 4 வது பாட்டனிடமிருந்து = 6

6) 5 வது பாட்டனிடமிருந்து = 3

7) 6 வது மூதாதையிடமிருந்து = 1

ஆக மொத்தம் = 84


ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி

1) ஒம் வாக்தேவ்யை ச வித்மஹே

காமராஜாய தீமஹி

தன்னோ தேவி ப்ரசோதயாத் !!

2) ஒம் கலா மய்யை ச வித்மஹே

புத்தி தாயை தீமஹி

தன்னோ: சாரதா ப்ரசோதயாத்

3) ஒம் நாதமய்யை வித்மஹே

வீணா தராயை தீமஹி

தன்னோ வாணீ ப்ரசோதயாத்!!

4) ஒம் மந்த்ர ரூபாயை வித்மஹே

வேத மாத்ரே ச தீமஹி

தன்னோ ஸரஸ்வதி ப்ரசோதயாத் !!

5) ஒம் ஞான காராயை வித்மஹே

வித்யாம்யை தீமஹி

தன்னோ பாரதீ ப்ரசோதயாத் !!

பொருள் : ஒம் கார வடிவமே,கலைகளின் அரசியே,ஒலிமயமாகவும்,

மந்திர வடிவமாகவும்,ஞானமயமாகவும்,ஆசைகளை நிறைவேற்றித்

தரும் முதல்வியாகவும் திகழும்வாக்குக்கு அரசியான சரஸ்வதியே!

வீனை ஏந்திய கலைவாணியே! அற்புத பெட்டகமான பாரதியே!

வேதங்களின் தலைவியே! உன்னை தியானிக்க உன்னருள் வேண்டும்.

நானே பல சுலோகங்களையும் பாடல்களையும் இயற்றி உன்னை

புகழுமளவுக்கு கல்வித் திறமை தரவேண்டும்.

சப்த மாதாக்கள் காயத்ரி

1) வாராஹி காயத்ரி

ஒம்சியாமளாயை வித்மஹே

ஹலஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

2) இந்த்ராணி காயத்ரி

ஒம்ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்த்ரி ப்ரசோதயாத்

3) சாமுண்டா காயத்ரி

ஒம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்

4) பிரம்மீ காயத்ரி (நம் வாக்கில் வாசம் செய்பவள்)

ஒம் ப்ரம்ஹ சக்த்யை வித்மஹே

பீத வர்ணாயை தீமஹி

தன்னோ: ப்ராஹ்மீ ப்ரசோத்யாத்

5) மஹேஸ்வரி காயத்ரி (மங்களம் பெருகும்)

ஒம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ மாஹேஸ்வரி ப்ரசோதயாத்

6) கெளமாரி ( ரத்தத்திற்கு தலைவி )

ஒம் சிகி வாஹனாயை வித்மஹே

சக்தி ஹஸ்தாயை தீமஹி

தன்னோ கெளமாரி ப்ரசோதயாத்

7) வைஷ்ணவி காயத்ரி ( ஈம் பீஜமந்திரம் )

ஒம் ச்யாம வர்ணாயை வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

த்ன்னோ வைஷ்ணவீ ப்ரசோத்யாத் !!

Thursday, August 7, 2008

கீதையை முழுமையாக படிப்பதற்கு சமம்

மமை வாம்ஸோ ஜீவலோகே ஜீவபூத ஸனாதனா !

பொருள்: நீங்கள் அனைவரும் என்னைத் தொடரவேண்டும் .

எந்து அன்பு தெய்வீகமானதும்,புனிதமானதும் ஆகும்.

குபேரன் மந்திரங்கள்

மூல மந்திரம்; ஒம்ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம:

து தி : ஒம் குபேரம் மநு ஜாசினம் ஸகர்வம் கர்வ விக்ரஹம்

ஸ்வர்ணச்சாயம் கதா ஹஸ்தம் உத்தராதிபதிக் ஸ்மரேத்

குபேரனே,நர வாகனனே, வடதிசைக்கதிபனே,கதாயுதனே,விருப்பங்கள்

அனைத்தையும் அளிப்பவனே உன்னைத் தியானிக்கிறேன்.

ஒம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய வைச்ரவணாய

தன தான்யாதிபதயே தனதான்யஸம் ருதிம்மே

தேஹி தாபய தாபஸ ஸ்வாஹா !!

யட்சராஜனே,குபேரனே,விச்ரவசின் புதல்வனே,செல்வங்களின்

அதிபதியே என் அவசியமான தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள

தேவையான செல்வத்தை எனக்கு அருளச் செய்வீராக.

ஒம் க்லீம் ல்ஷ்மி குபேராய தனதான்யாதிபதயே

மம ஐஸ்வர்யம் தனதான்ய விருத்திம் குருகுரு ஸ்வாஹா!!

பொருள்; ஸ்ரீ மகாலஷ்மியின் பூரண அருள் பெற்ற குபேரனே,எனது

வறுமை நீங்கிட தேவையான செல்வத்தை அளிப்பீராக.

குபேர காயத்ரி : ஒம் யஷேசாய வித்மஹே

வைஸ்ரவனாய தீமஹி

த்ந்நோ ஸ்ரீத: ப்ரசோதயாத்

குபேரனின் தியானம்;

மநு ஜவாஹ்ய விமாந வரஸ்திரம் கருடரத்ந

நிபம் நிதி தாயகம் சிவசகம் முகுடாதி விபூஷதம்

வரகம் தந்தம் பஜ துந்திலம்

மனிதர்களால் தாங்கப்படும் விமானத்தில் வருபவரும், கருடன் கண்

போன்ற ரத்னம் அணிந்தவரும், நிதிகளின் தலைவரும்

சிவபெருமானின் தோழருமான குபேரனை துதிக்கின்றேன்.

சூன்யம் கெட்ட பார்வை அகல

ஸுப்ரம்மண்யசீச் ஸேனானீ: குஹஸ்கந்தச்ச வாமன

மஹா ஸேனா த்வாதசாஷ: விச்வபூ ஷண்முக: சிவ:!!

சம்பு புத்ர : ச வலலீச தேவஸேனாபதி ப்ரபு:

சரோத்பவ :சக்தி புத்ர: பரம்ஹபூ:அம்பிகாஸ த:!!

பூதேச:பாலகி: ஸ்ரீமான் விசாக சிகிவாஹன்

காங்கேய சகஜாருட:சத்ரு ஹந்தா ட ஷர:11

ஜன,தன,மன,ஆகர்ஷண சித்திகள் உண்டாகும்

ஒம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே

ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா !!

மேல் முகம் ஹயக்ரீவர்

வறுமை நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிட்டும்

வடக்கு முகம் வராஹர்

ஒம் நமோ பகவதே பஞ்ச வதனாய உத்தர முகே

ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா !!

சகல நோய்களும் அகல பூரண ஆரோக்கியம் பெற

மேற்கு முகம் கருடன்

ஒம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம

முகே கருடாய ஸகல

விஷ ஹரணாய ஸ்வாஹா !!

சகல தோஷங்களும்,காற்று கருப்பு நீங்க

தெற்கு முகம் நரஸிம்ஹம்

ஒம் நமோ பகவதே பஞ்ச வதனாய தஷிண முகே

கரால வதனாய நிருஸிம்ஹாய

ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா !!

எதிரிகள் தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக

கிழக்கு முக அனுமார்

ஒம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே

ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா !!

காரிய சித்தி உண்டாக

வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது காரிய சித்தி உண்டாக 3

முறை சொல்லவும்.

ஒம் அபராஜித பிங்காஷ நமஸ்தே ராம பூஜித

பிரஸ்தானஞ்ச கரிஷ்யாமி ஸித்திர்பவது மேஸதா !!

நவக்கிரக தோஷம் நீங்க

ஒம் வருணோ வாயுகதிமான் வாயு கெளபேர ஈஸ்வர:

ரவிச்சந்திர குஜஸ் ஸெமாம்யோ குருக் காவ்யோ

சனைச்வர: ராகு கேதுர்,மருத்தோதா தாதா

ஹர்தா ஸமீரஜா !!

பூதம் பிசாசு உபத்திரவம் நீங்க

ஒம் புண்ய ஸ்லோக பராராதிர் ஜ்யோதிஷ்மான

சர்வரீபதி: கிலிகில்யா ரவத்ரஸ்த பூதப் பிரேத பிசாசக:

வித்தையில் தேர்ச்சி பெற

ஒம் புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம்

அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம்ச

ஹனுமத் ஸ்மரனாத் பவதே !!

சத்ரு உபாதை நீங்க

ஒம் ஜகத்ராதோ ஜகந்நாதோ ஜகதீசோ ஜனேஸ்வர:

ஜகத் பிதா ஹரிச்ரீசோ: கருடஸ்மய பஞ்ஜன:

டஷ்ட கிரகங்கள் விலக

அஞ்ஜநா கர்ப்ப ஸமபூதம் குமாரம் ப்ரும்ஹசாரினம்

துஷ்டக்கிரஹ வினாசாய ஹநுமந்த முபாஸ்மஹே

சூர்ய நமஸ்காரம் செய்யும் முன்பு

ஹிரண்மயேன பாத்ரேண

ஸத்ய ஸ்யாபிஹிதம் முகம்

தத்வம் பூஷண்ண பாவ்ருனு

ஸத்ய தர்மாய த்ருஷ்டயே

பொருள்: தங்க மயமான பாத்திரத்தினுடைய மூடியைப் போல ஒ-சூரிய

தேவனே உன்னுடைய கதிர்கள் உண்மையின் வாயிலை

சூழ்ந்திருக்கின்றன.தயை கூர்ந்து உன்னுடைய வாயிலை திறந்து

என்னை சத்தியத்தின் வழியாக அழைத்து செல்வாயாக.

கடன் பிரச்சனை தீர

லஷ்மி நரசிம்மர் சுலோகம்

யஸ்யா அபவத் பக்த ஜனார்த்தி ஹந்து

பித்ருத்வ மன்யேஷுவ விசார்ய தூர்ணம்

ஸ்தம்பே அவதாரஸ்தம நந்ய லப்யம்

லஷ்மீ நரசிம்ஹம் ஸ்ரணம் ப்ரபத்யே !!

ஸ்ரீ ச்யாமளா தண்டகம்

காலை மாலை இரு வேளைகளிலும் பாராயணம் செய்து வ்ந்தால்

கிரக தோஷங்கள் விலகும்.

மாணிக்க வீணா முபலாலயந்தீம்

மதாலஸாம் மஞ்ஜுள வாக்விலஸாம் !

மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்

சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே

குசர்ன்னதே குங்குமராகசோணே !

புண்ட்ரேஷு பாசாங்குடி புஷ்பபாண

ஹஸ்தே நமஸ்தே ஜக்தேகமாத:!!

இழந்த பொருளை பெற

இழந்த பொருளை திரும்ப பெற கீழ் கண்ட சுலோகத்தை108 முறை

ஜெபிக்க கிடைக்கும். ஆரோக்கியம்.செல்வம், பலம்,வீரியம் பெருகும்.

கார்த்த வீர்யார்ஜுநோ நாம ராஜா பாஹுஸ ஹஸ்ரவாத்:

தஸ்ய ஸ்மரண தோ வித்வாந் நஷ்டத்ரவ்யம் லபேத வை !!

சாவித்திரி பூஜித்த் மந்திரம்

சாவித்திரி மாங்கல்ய தேவதை மங்கள சண்டிகையை மாங்கல்யம்

பெற பூகித்த மந்திரம்

மங்களே மங்கள தாரே

மாங்கல்யே மங்களப்ரதே

மங்களார்த்தம் மங்களே ஸ்ரீ

மாங்கலயம் தேஹிமே ஸதா.

காலையில் கண் விழித்ததும் சொல்லும் சுலோகம்

இரு உள்ளங்கைகளையும் தேய்த்து விரித்து பார்த்து முன் கையில்

வீற்றிருக்கும் இலட்சுமிதேவியே மத்தியில் வீற்றிருக்கும் சரஸ்வதி

தேவியே, கையின் ஒரத்தில் வாசம் செய்யும் கெளரியே வணக்கம்.

காரக்தே வரதே லஷ்மி கரமத்யே ஸரஸ்வதி

கரக மூலேது கெளரீஸ்யாத் பராப்தே கரதர்சனம்.

Wednesday, August 6, 2008

தீபாரதனையின் போது சொல்லும் சுலோகம்

ராஜாதி ராஜாய ப்ரஹஸ்ய ஸாஹினே

நமோ வயம் வைஸ்ரவனாய குர்மஹே

ஸமே காமான் காமகாமாய மஹ்யம்

காமேச் வரோ வைஸ்ரவணோத்ததாது

குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நம :

அபிஷேகதீர்த்தம் சாப்பிடும் முன்பு

அபிஷேகதீர்த்தம் சாப்பிடும் முன் சொல்ல வேண்டிய சுலோகம்

அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம்

ஸமஸ்த பாப ஷயகரம் சிவ (விஷ்ணு) பாதோ தகம் சுபம்!!

பொருள்: அகால மரணத்தை அகற்றி ஸர்வ நோயையும்,பாபத்தையும்

நீக்குகிறது சிவ ,(விஷ்ணு) பாத ஜலம் என்று கூறி பருக வேண்டும்.


கருடனை தரிசிக்கும் போது

கருடனை தரிசிக்கும் போது கை கூப்பலாகாது. வலது கை மோதிர

விரலால் இரு கண்ணங்களையும் 3,4,தடவை தொட்டு சொல்ல

வேண்டிய சுலோகம்.

குங்குமாங்கித வர்ணாய

குந்தேந்து தவளாய ச !

விஷ்ணு வாஹ ! நமஸ்துப்யம்

பஷிராஜாய தே நம : !!

சந்திர கிரகணம்

சந்திர கிரகணம் ஆரம்பிக்கும் போதும், முடிந்த போதும் குளிக்க

வேண்டும். கிரகண காலத்தில் சொல்ல வேண்டிய் சுலோகம்.

யோ அஸெள வஜ்ரதரோ தேவ :

ஆதித்யாணாம் பிரபுர் மத:

ஸஹஸ்ர நயன:

சந்திர கிரஹ பீடாம் வ்யபோஹது !!.

தீராத நோய் அகல

ஒம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மனே !

அபே பஹுரூபாய வ்யாபினே பரமாத்மனே !!

உருவமாகயவும்,அருவமாகவும்,அனைத்திலும் உள்ள பரமாத்மனே

என்னைக் காப்பீராக !

2) ஒம் நமோ பகவதே வாஸுதேவாய

தந்வந்தரயே அம்ருதகலச ஹஸ்தாய

ஸர்வ ஆமய விநாசநாய

த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மகா விஷ்ணுவே நம:

பொருள்; வாசுதேவரே! தன்வந்திரியே! சகல நோய்களையும் தீர்க்க

வல்லவரே மூவுலகிற்கும் அதிபதியே,ஸ்ரீ மகாவிஷ்ணுவிற்கு

நிகரானவரே உம்மை நமஸ்கரிக்கிறேன்.

3) ஒம் வைத்ய ராஜாய வித்மஹே

அம்ருத கலச ஹஸ்தாய தீமஹி

தந்நோ: தன்வந்திரி ப்ரசோதயாத்

4) ஒம் தத் புருஷாய வித்மஹே

அம்ருத கலச ஹஸ்தாய தீமஹி

தந்நோ : தன்வந்திரி ப்ரசோதயாத்

5) அங்காரக மஹோரோக நிவார பிக்பதே

சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம்

அஸவநுதயப் ப்ரபாலய அங்காரக மஹாரோக நிவாரத

என் உடலில் உள்ள நோய்களை போக்கி என்னை காப்பற்று.

6)ஸ்ரீ வைத்ய நாதம் கணநாத நாதம்

பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த

ஸதா ப்ரபத்யே ச்ரணம் ப்ரபத்யே

முதே ப்ரபத்யே சிவலிங்கரூபம்.

பொருள்:ஸ்ரீ வைத்யநாதா பரேமேஸ்வரா பார்வதியின் நாதா

உன்னை பூஜிக்கிறேன் எனது நோய்களை போக்குவாயாக.

7) ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய ச்ம்பவே

அம்ருதேசாய ஸ்ர்வாய மகாதேவாயதே நம :

துர்கா சப்தஸ்லோகம்

அனைத்து இன்பங்களும் கிடைக்கும், 108முறை ஜெபித்து வர

துக்கங்கள் நீங்கும்

துர்கே ஸம்ருதா ஹரஸி பீதிம சேஷ ஜந்தோ:

ஸ்வஸ்தை: ஸம்ருதா மதிமந்வ சுபாம் ததாஸி !

தாரித்ரிய துக்க பயஹரிணி காத்வதன்யா

ஸர்வோபகாரணாய் ஸதார்த்ர கித்தா !!

வராஹி மூல மந்திரம்

எண்ணியவை நிறைவேறும் :

ஒம் க்லீம் உன் மத்தபைரவி வாராஹி

ஸ்வ்ப்பண்ம் டட: ஹும்பட் ஸ்வாஹா !!

ஸ்ரீ மஹா வாராஹியின் அபூர்வமான மூல மந்திரம்

ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ

வார்த் தாளி , வார்த்தளி

வாராஹி வராஹமுகி வராஹமுகி

அந்தே அந்தினி நம :

ருத்தே ருந்தினி நம :

ஜம்பே ஜம்பினி நம :

மோஹே மோஹினி நம :

ஸதம்பே ஸ்தம்பினி நம:

ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்

ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி

ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு

சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்

ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

ஆயுள் தேவதை பிரார்த்தனை

ஆயுர்தேவி தனம்தேஹி வித்யாம்தேஹி மஹேஸ்வரி

சீமஸ்தம் அகிலான் தேஹி தேவிமே பரமேஸ்வரி

பொருள் ;தேவி எனக்கு நீண்ட ஆயுளை கொடு, ஆயுள் மட்டும் போதுமா

அதனால் சுகமாக வாழத்தேவையான் செல்வத்தையும் கொடு வெறும்

செல்வத்தை கொடுத்தால் அதை தப்பான வழியில் செலவழித்து

வீணாகி போகாமல் இருக்க நல்ல வழிகளை அறிந்துக்கொள்ளும்

அறிவைக் கொடு. அதன் மூலமாக இந்த உலக வாழ்க்கைக்கு

தேவையான அனைத்தையும் கொடு.

ஸ்ரீ ஆயுர் தேவி காயத்ரி :

ஒம் மஹாதேவ்யை ச வித்மஹே

பராசக்த்யை ச தீமஹி

தந்நோ ஆயுர் தேவ்யை ப்ரசோதயாத் !!

மூல மந்திரம்

ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சுபாயை தேவ சோனாயை

ஆயுர் தேவ்யை ஸ்வாஹா !!

2) ஜயாம்ப ஜய ஸர்வாணி ஜய கெளரி ஆயுர்தேவி

நமோ நமஸ்தே சிவகாம ஸுந்தரி

நமோ நமஸ்தே அருணாசலேச்வரி

நமோ மஹா கெளரீ நமோ நமஸ்தே !!

நோய்கள் தீர

அங்காரக மஹோரோக நிவார பிக்பதே

சரீரே வியாதி ஸர்காம்ஸ்த்வம்

அஸவநுதயப் ப்ரபாலய

பொருள்: அங்காரக: மஹாரோத,நிவாரத,ஸுத்தியர்களின் தலைவனே

என் உடலில் உள்ள எல்லா நோய்களையும் போக்கி என்னைக்காப்பற்று.

சகுணத்தடைகள் நீங்க

து : ஸவம்ன, து : சகுன

துர்கதி, தெளர் மனஸ்ய

துர்பிஷ, துர்வயஸநது: லஹதுர்ல சர்ய சாம்ஸி

உத்பாத,தாப,விஷ ,பீதிம், அஸத்க்ரஹார்த்த

ம் வியாதிம்ச்ச,நாசயது, மேஜகதாம் அதிச

பொருள் : தீய கனவு,தீய சகுனம், துர்கதி, கெடுதலான எண்ணம்,

துர்பிஷம், துஷ்யங்கம்,கெட்ட கீர்த்தி, கெட்ட கிரகங்களால் ஏற்படும்

கஷ்டம் இவற்றையெல்லாம் உலகாதிபதி நீயே, நீ நாசம் செய்.

உடல் வலிமை உண்டாக

சிவ : சக்த்யா யுக்த :

யதிபவதி சக்த : ப்ரபவிதும்

நசேத் ஏவம் தேவ :

நகலுகுசல : ஸ்பந்தி தும்பி

அதஸ்த்வாம் ஆராத்யாம்

ஹரிஹர விரிஞ்சாத வாகதம்

அக்குத புண்ய: ப்ரபவதி

பொருள்; சிவன் தேவியுடன் கூடியிருக்கிற போது வலிமை மிக்கவன்.

உன்னை துதிக்கிறேன்.

அனைத்து தடைகளையும் நீக்கும் சுலோகம்

நமோஸ்து ராமாயஸ லஷ்ம்ணாய

தேவ்யை ச தஸ்யை ஜனகாத்ம ஜாயை

நமோஸ்து ருத்ரேந்த்ராய மாநிலேப்ய:

நமோஸ்து சந்த்ரார்கக மருத்கணேய்ய

பொருள் :லட்சுமணனுடன் கூடிய ராமர் ,சீதாதேவி,ருத்ரன்,இந்திரன்,

யமன், காற்று, சந்திரன்,சூரியன் ஆகியோரை நான் வணங்குகிறேன்.

Monday, August 4, 2008

குழந்தைக்கு முதல் சோறு ஊட்டும் முன்பு சொல்ல வேண்டிய சுலோகம்

6ம் மாதம் சோறுட்டும் போது திருவிள்க்கின் முன்பு வீட்டில் அமர்ந்து சொல்லவும் ..கடவுளே நீ தந்த இந்த உணவு என்றும் எங்கள் குழந்தைகளுக்கும் இங்கு கூடியிருக்கும் எல்லோருக்கும் தங்கு தடையின்றி
கிடைக்கட்டும்.

ஒம் த்வம் அணபதிராணதோ வர்த்தமானோ புய:

சத்ரு ஜெயம் ஏற்ப்பட

நவஆவரண தேவதைகளின் பெயர்கள் இதை சொல்லிவந்தால் வாழ்வில்

எல்லா வளமும் பெறலாம். சத்ரு ஜெயம் ஏற்ப்படும்.

த்ரிபுரா த்ரிபுரேஸீ த்ரிபுரஸுந்தரீ

த்ரிபுர வாஹினீ த்ரிபுராம்பிகா

த்ரிபுராஸித்தா த்ரிபுராம்பிகா

மஹா த்ரிபுரஸுந்தரீ

லலிதா மஹாத்திரிபுரஸுந்தரீ பரா பட்டாரிகா !!

நன்னெறி

தீயஜ துர்ஜன ஸம்ஸர்கம் குரு ஸாது ஸமாகமம்!

பஜ லஷ்மீபதிம் விஷ்ணும் புத்தி முக்தி ப்ரதாயகம் !!

பொருள்: கெட்வர்களுடைய நட்பினை களைந்து விடு ஞானியர் போன்ற

நல்லோர்களுடன் நட்பு கொண்டுவிடு. நல்லனயாவும் தந்து முக்தியும்

அருளச் செய்யும் மஹாலஷ்மியின் பதியான் விஷ்ணுவை எப்போதும்

துதி செய்.

தோஷங்கள் விலக

கால சர்ப்ப தோஷம்,களத்திர தோஷம்,செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம்,

விலக, திருமணத்தடைகள அகல;

ஒம் ஹ்ரீம் யோகினி யோகினி

யோகேஸ்வரி யோகேஸ்வரி

யோகபயங்கரி யோகபயங்கரி

ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய

முக ஹ்ருதயம் மம வசம்

ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா!!

அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்க

தரித்ராய க்ருதம் தான்ம்: ஸூன்ய லிங்கஸ்ய பூஜனம்:

அனாத ப்ரேத ஸமஸ்காரம் அஸ்வமேத ஸம்ம் விது:

பொருள்: தரித்தரருக்கு அளிக்கும் தானம் ,பூஜை நடக்காமல் இருக்கும்

கோவில்களில் பூஜை ஏற்படுத்துவது அநாதை பிணங்களின் தகனத்துக்கு

உதவுதல்

தேவியின் அருள் பெற

பாதய வா பாதாளே ஸ்தாபய வா ஸகலபுவன ஸாம்ராஜ்யே !

மாத: தவ பதயுகனம் முஞ்சாமி நைவ முஞ்சாமி !!

பொருள்; அன்னையே! பாதாளத்தில் தள்ளு அல்லது சக்கரவாழ்க்கையாக்கு

உன் திருவடியை விடவே மாட்டேன்.

Sunday, August 3, 2008

லட்சுமி கடாட்சம் பெற வேலை கிடைக்க

ஸ்ரீ தேவி ஹி அம்ருதோத் பூதா கமலா சந்த்ர சோபனா !

விஷ்ணு பத்னீ வைஷ்ணவீ சவரா ரோஹாச சாரங்கினீ !!

ஹரிப்ரியா தேவ தேவி மஹால் மஹாலஷ்மீ சஸீந்தரீ !!

பொருள்: தினமும் காலையில் பத்து முறையும், வெள்ளிக்கிழமை நெய்
தீபம் ஏற்றி லஷ்மி பூஜை செய்து 108முறையும் ஜபித்து வர வேலை
கிடைக்கும்.

ஏழ்மை அகல

யது த்ப வா: ஸத்வரஜஸ் தமோகுணா

ஸர்க்க ஸ்தி தி த் வம்ஸ நிதான காரிண:!

யதிச்சயா விச்வமிதம் பவாபவெள தனோதி

மூலப்ரக்ருதிம் நதாஸ்ம தாம் !!(பாத்மம்)

பொருள்;எந்த மூலப்ரக்குருதியினிடமிருந்து உண்டான ஸத்வம்,ரஜஸ்,தமஸ்
என்ற மூன்று குணங்கள் உலகை படைத்து பரிபாலனம் செய்து
ஒடுக்குகின்றனவோ எவளது விருப்பத்தால் நல்வினை,தீவினைகள்
நடக்கிறதோ அவளை வணங்கி வர தரித்தரம் அகலும்.

காரிய ஜெயம் உண்டாக

ஸ்துதாஸித்வம் மஹாதேவி விசுத்தேன அந்தராத்மனா !

ஜயோபவது மே நித்யம் ஸர்வ கார்யே ப்ரஸாதத் !!

பொருள்: ஒ மஹாதேவி! நீ எல்லோராலும் என்னாலும் சுத்தமனதுடன்

துதிக்கப்பட்டாய் உனதருளால் சகல கார்யத்திலும் ஜெயமுண்டாகட்டும்.

2)ஒம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்

அஸாத்யம் கிம் தவ பிரபோ

ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா !!!

சந்திரசேகராஷ்டகம்

மார்கண்டேய முனிவர் அருளியது:

சந்த்ரசேகர சந்த்ரசேகர சந்த்ரசேகர பாஹிமாம் !

சந்த்ரசேகர சந்த்ரசேகர சந்த்ரசேகர ரஷமாம் !!

நிம்மதிக்கு நாரதர் தரும் மருந்து

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே !

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே !!

சாப்பிடும் முன்பு சொல்லவேண்டிய சுலோகம்

1) பரமார்ப்பணம் பிரம்மஹவிர்
ப்ரம்மாக்னெள ப்ரம்மணா ஹீதம்
ப்ரம்மனமவ தேன கந்தவ்யம்
ப்ரம்ம கர்ம சமாதினா !!
பொருள்: நான் சாப்பிடும் இவ்உணவு பிரம்மனுக்கு அர்ப்பணமாகட்டும்.
2)ஸ்ரீஅன்னபூர்ணா துதி: சிவனது உயிர் போன்ற அன்னபூர்னியே! ஞானம்,
பற்றற்ற தன்மையும் உண்டாகும்படி பிச்சை அளிப்பாயாக
அன்ன்பூர்ணே ஸதாபூர்ணே
சங்கரப்ராண வல்லபே
ஜ்ஞான வைராக்ய ஸித்யர்த்தம்
பிஷாந்தேஹி ச பார்வதி !!

பயண மந்திரம்

பயணம் செல்லும் முன் சொல்ல வேண்டிய மந்திரம் இதனால் அகால மரணம் தடுக்கப்படும்

1) ஒம் த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாரு கமிவ பந்தநாத்
ம்ருத்யோர் முஷீய மாம்ருதாத் !!

பொருள் : நறுமணம் நிறைந்தவரும்,உயிர்கள் அனைத்தையும் காக்கும்
முக்கண்ணருமகிய ச்வபெருமானை நாங்கள் வ்ணங்குகிறேம்.எவ்வாறு
வெள்ளரிப்பழம் கொடியின் பந்தத்திலிருந்து விடுபடுகிறதோ அவ்வாறே
அவர் மரணத்தினின்று விடுவித்து அழிவற்ற வாழ்வை அருள்வாராக. !!

2) பயணம் செய்யும் போது விபத்துக்கள் நிகழாது,புத்தி விசாலமாகும்
தடைப்பட்ட திருமணங்கள் எளிதில் நடந்தேறும்,நல்வாழ்வு கிடைக்கும்.

ஒம் நமோ ஹநுமதே ருத்ராவதாராய பக்த ஜனமன கல்பனா
கல்பத் ருமாய துஷ்டமதே ஸ்தம்பனாய ப்ரபஞ்ஜனப்ராணப்ரியாய
மஹா பல பராக்ரமாய மஹா விபத்தி நிவாரணாய புத்ர பெளத்ர
தனதான்யாதி விவித ஸம்பத்ப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா!!!

பொருள் : ஒம் அனுமனுக்கு ருத்ராவ்தாரம் ஏற்றவனுக்கு பக்தர்கள் தம்
மனதில் கற்பனை செய்யும் காரியங்களை கல்ப விருட்சம் போன்று
தருபவனுக்கு,கெட்ட நோக்கத்தோடு வழிபடும் மனத்தினரை தண்டித்து
நிற்ப்பவனுக்கு,சண்டமாருதம் போன்று அடிக்கும் காற்றின் மைந்தனுக்கு
மிகவும் பலம், பராக்கிரமம் வாய்ந்தவனுக்கு பெரிய பெரிய விபத்துக்களி
லிருந்து காப்பவனுக்கு ,புத்திரர்கள்,பேரர்கள்,மற்றும் விதவிதமான
ஸம்பத்துக்களையும் செளபாக்கியங்களையும் அளிப்பவனுக்கு ராம
தூதனுக்கு ஸ்வாஹா! மனம் நிறைந்து நமஸ்கரிட்கிறேன்.

Saturday, August 2, 2008

ஸ்ரீசுதர்சனர் மாலா ம்ந்திரம்

செல்வம், நீண்ட ஆயுள்,உடல் நலம் தரும் ஸ்ரீசுதர்சனர் மாலா ம்ந்திரம்:

ஒம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய கோபீஜன வல்லபாய பராய பரம்புருஷாய பரமாத்மனே பரகர்ம மந்த்ர யந்த்ர தந்த்ர,ஒளஷத அஸ்த்ர
சாஸ்த்ராணி ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஒம் நமோ பகவதே
மஹா ஸுதர்சனாய தீப்த்ரே ஜ்வாலா பரீதாய ஸர்வதிக் ஷோபன கராய ஹும் பட் ப்ரம்மனே பரம் ஜோதிஷே ஸ்வாஹா!!
எல்லா வகை பயம் அகல:உலகில் உள்ள அனைத்தின் வடிவமாகவும் உள்ளவனே
அனைட்த்து உயிர்களிலும் சக்தியாக இருப்பவனே எல்லாவற்றையும் அளிக்க
வல்லவனே துர்க்காதேவியே உனக்கு என் நமஸ்காரம்.
சர்வஸ்ரூபே ஸர்வேசே சர்வசக்தி ஸமன்விதே
பயேப்யஸ் த்ராஹிணோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே!!
சத்ரு பயம் அகல: துக்கப்படுபவர் துக்கத்தையும்,பயந்தவர் பயத்தையும்,அகற்றி
சத்ருவுக்கு யமதண்டமாயிருக்கிற ஸ்ரீராமனை நமஸ்கரிக்கிறேன்.
ஆர்த்தாநாம் ஆர்தி ஹந்தாரம் பீதாநாம் பீதிநாசனம்!
த்விஷதாம் கால தண்டம் தம் ராமச்சந்திரம் நமாம்யஹம்.!!
செய்வினை ,சூன்யம்,இது போன்ற ஆபத்துக்களிருந்து, நம்மை காப்பாற்ற:
ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகா பிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
ஆபத்துக்களை தடுப்பவரும் எல்லா செல்வமும் அளிப்பவரும் அனைவருக்கும்
பிரியமானவருமான ஸ்ரீராமரை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.
சஞ்சலப்படும் மனதை அடக்கிட:இறைவா ஆயாசமும்,பயமும்,இல்லாத மரணம்,
ஏழ்மை இல்லாத பிழைப்பு,உம்மிடத்தில் மாறாத பக்தி இவற்றை கொடு.என் மனம்
சஞ்சலத்தில் ஆழ்ந்திடாமல் உன்னையே நினைக்கும்படி செய்.
அநாயாஸேந மரணம் விநா தைன்யேந ஜீவநம் !
தேஹிமே க்ருபயா சம்போ த்வயி பக்திம் அசஞ்சலாம் !!
கிருஷ்ண பகவான் பாஞ்சாலியின் மானம் காத்த தினம் அட்சய திருதியை.பெண்கள்
தங்கள் மானம் காக்க,அல்லது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சொல்ல வேண்டிய
சுலோகம்:
சங்கு சக்ர கதாபாணி ஸ்ரீமத் துவாரகா நிலையச்சுதா
ஹேகோவ்விந்த! புண்டரீகாஷ! ரஷமாம் சரணாகதம்!!
எல்லா வகையான செல்வங்களும் வேண்டும் என நினைப்பவர்கள் திருப்பாம்புர
நாதரை அர்த்த ஜாமத்தில் வில்வதலங்களால் அர்ச்சித்து பசும்பாலினை நிவேதித்து
சொல்ல வேண்டிய சுலோகம்:
நாகாதிராஜ வலயம் நாக ஹாரணே பூஷிதம்
நாக குண்டல சம்யுக்தம் ஏகவில்வம் சிவார்ப்பனம்.
ராம லட்சுமனருக்கு விசுவாமுத்திரர் உபதேசித்த பலை-அதிபலை மந்திரம்:
ஒம் ஹ்ரீம் பலே ம்ஹாதேவி ஹ்ரீம் அதிபலே ஸ்வாஹா !
ஒம் ஐம் க்லீம் ஹ்ரீம் பலே அதிபலே மஹாபலே மஹாபலே
பிரம்ம பலே ரஷரஷ ஹும் பட் ஸ்வாஹா !!
மரணததருவாயில் இருப்பவரின் செவிகளில் இந்த த்வ்ய மந்திரத்தை சொன்னால்
முக்தி அடைவர்.
ஸ்ரீமந் நாராயணா சரெணெள சரணம் ப்ரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நம:
சர்ப்ப தோஷம்,சர்ப்ப பயம் விலக
நர்மதாயை நம:
ப்ராத நர்மதாயை நமோ நிசி:
நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹிமாம் விஷஸர்ப்பத:
மகா தானம்:
காராம் பசு,குதிரை,எள்,யானை,தேர்,வீடு,தங்கம்,ரத்தினம் ஆகியவற்றை தானம்
செய்தால் மகாததானம் ஆகும்.
குழந்தை ,ஸந்தான பாக்கியம்,பெற;
௧)பராம்ஹம் பாத்மம் வைஷ்ணவஞ்ச சைவம் பாகவதம்
ப விஷ்யம் நார தீயஞ்ச மார்க்கண்டேயம் அதஃபரம் !!
ஆக்ணேயம் ப்ரமாஹ வைவர்த்தம் சலிங்கம் வராஹமே வச
ஸ்காந்தஞ்ச வாமனம் சைவ கெளர்மம் மாத்ஸ்யம் காருடமேவச !
ப்ரம் ஹாண்டஞ்ச புராணாளி பட தாம் புத்ரதாளி ச !!
இந்த 18புராணங்கள் பெயரை நித்தம் ஒரு முறையும்,கார்த்திகை சுக்ல பஷ்த்
த்வாதசியில் 108முரையும் ஜபித்தால் மலடு தோஷம் அகன்று குழந்தை பிறக்கும்.
௨)இந்ந்த சுலோகத்தை ஜபித்து வர குழந்தை பிறக்கும்;
புருஷ ஸுக்த ஜபேன புருஷப்ரஜா ஜாயதே !
விஷ்ணும் யோனிம் ச ஸுக்தேன ஸ்திரீ தோஷ: அபஹார்யதே !!
௩)ஆண் குழந்தை பெற : தினமும்108முறை ஜபித்து ஸ்ரீராமருக்கு பாயாசம்
நைவேத்யம் செய்த்ஹு குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஆண் க்குழந்தை பிறக்கும்.
கெளஸல்யா அஜநயத் ராமம் ஸர்வவ லஷண ச்ம்யுதம் !
விஷ்ணோ: அர்த்தம் மஹாபாகம் புத்ரம் ஐ லஷ்வாக வர்த்தனம் !!
ஸ்ரீராமரை விஷ்னுவின் அம்சமானவரை கெளசல்யை பெற்றாள்.
௪) பிரசவ வேளையில் இந்த சுலோகத்தை பெண்ணின் காதில் ஓத சுகப்பிரசவம்
ஏற்ப்படும்.
ஷிதிர் ஜலம் வியத்தேஜோ வாயுர் விஷ்ணு ப்ரஜாபதி !!
௬) வம்சம் தழைக்க:
பானோ பாஸ்கர மார்த்தாண்ட
சண்டரஸ்மின் திவாகர !
ஆயுர் ஆரோக்கியம் ஜஸ்வர்யம்
வித்யாம் தேஹி நமோஸ்துதே !!
நதி ரச ஜ்வாலா-தோஷம்: கங்கை நீங்களாக மற்ற நதிகளில் ஆடி மாதம் முதல்
மூண்று நாட்கள் குளிக்க கூடாது. இந்த மூன்று நாட்களும் நதிகளுக்குரிய தீட்டு
நாட்களாகும். விடியற்காலை 4மணி முதல் 5மணி வரை முனிவர்கள் குளிக்கும்
நேரம். காலை5மணி முதல் காலை ௬-30மணி வரை மனிதர்கள் குளிக்கும்
நேரம்.காலை ௬-30க்கு மேல் குளிப்பது அசுரர்கள் நேரம்.இந்த நேரம் குளிப்பதற்க்கு
நல்லதல்ல. ரிஷிவேளையில் குளித்து இறைவ்வனை வணங்கிட வாழ்வு சிறக்கும்.

Thursday, July 31, 2008

புன்னிய நதிகளில் நீராடிய பலன் கிட்ட

கங்கை, யமுனை,கோதாவரி,சரஸ்வதி,நரமதை,சிந்து,காவேரி ஆகிய புண்ணிய நதிகள் இந்த புண்ணிய நீரில் வாசம் செய்யட்டும்

கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி
ஜலேஸ்மின் சந்நிதம் குரு.!!

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து யார் கங்கையை துதிக்கிறார்களோ அவர்கள் விஷ்ணு லோகம் செல்வர் என்று கீழ்கண்ட சுலோகம் தெரிவிக்கிறது.

கங்கா கங்கேதி யோப்ரூயாத்
யோ ஜனானாம் சதைரபி
முஸ்யதே ஸர்வ பாபேப்ய
விஷ்ணு லோகம் ஸகஸ்சதி!!

நதி ரச ஜ்வாலா தோஷம்: கங்கைநீங்கலாக மற்ற நதிகளில் ஆடி மாதம் முதல் மூன்று நட்கள்

Wednesday, July 30, 2008

புனித நீராடும் போது சொல்ல வேண்டிய சுலோகம்

புண்யாயை புண்ய பூதாயை
புதர்யை மலய பூப்ருத
ஸ்ர்வ தீர்த்த ஸ்வரூபாயை
(நதியின் பெயரை சொல்லி) ஒம் நமோ நம்:

குளிக்கும் முன்பு சொல்ல வேண்டிய சுலோகங்கள்

தீபாவளியன்று சொல்ல வேண்டியது:
விஷ்ணோ: பாதப்ரஸுதாஸி
வைஷ்ணவி விஷ்ணு தேவதா
த்ராஹி நஸ்த்வேனஸஸ த்ஸ்மாத்
ஆஜன்ம மரணாத்திகாத்
திஸ்ர: கோட்யோர்த்த கோடீச
தீர்த்தானாம் வாயுரப்ரவீத்
திவிபுவ்யந்தரி ஷேச தானிமே ஸந்து ஜாஹ்ணவி!!

பொருள்:

கங்காமாதாவே! நீ ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருவடிகளிலிருந்து உற்பத்தியானதால் வைஷ்ணவியாக இருந்து அவரையே அதிதேவதையாகவும் கொண்டு வணங்குகிறோம். எங்கள் பிறப்பு முதல் இரப்பு வரையில் நாங்கள்செய்யும் பாவங்களிலிருந்துநீதான் எங்களை ரட்சிக்க வேண்டும்.தேவலோகம்பூலோகத்தில் மொத்தமாக மூன்றறை கோடி தீர்த்தங்களிருப்பதாக வாயு பகவான் கூறுகிறார்.தங்களின் பேரருளால் அந்த புண்ணிய தீர்த்தங்கள் அனைத்துமே இங்கு வந்து அருள் புரிய வேண்டும்.
பிரதோஷ பாடல்: ஒரே தமிழ் மாதத்தில் வரும் 2வது சனி மகா பிரதோஷம்
அன்று சிவாலயம் சென்று சுவாமியை தரிசிக்க 1000முறை சிவாலயம்
சென்ற் பலன் கிடைக்கும்.
வாக்தேவீ த்ருத்வல்லக் சதமகோ
வேனும் தகத் மத்மஜ
தாலோண் னித்ரகரோ ரமா பகவதீ
கேயபயோ காஞ் சிதா
விஷணுஸ் ஸாந்தாக் ம்ருதங்க வாதபைருர்
தேவ்தாஸட ஸநந்தாக் ஸ்திதா
ஸேவஸ்தேதமனுப் பிரதோனு ஸ்மயே
தேவம் மிருடானி பதிம்
பொருள்:சிவபெருமானே!தங்களை பிரதோஷகாலத்தில் வழிபட வாக்கிற்கு
அதிபதியான சரஸ்வதி தன் கையிலுள்ள வீனையை வாசித்தபடி வ்ந்திருக்கிறாள்.இந்திரன் புல்லங்குழலை இசைத்துக்க்கொண்டு வந்துள்ளார்.
பிரம்மதேவன் தாளத்தை (சிங்கி)அடித்துக்கொண்டிருக்கிறார்.ல்ட்சுமிதேவியார்
மிக அருமையாக பாடிக்கொண்டிருக்கிறார்.திருமால் மிக அருமையான வகை
மிருதங்கத்தை வாசித்துக்கொண்டிருக்கிறார்.பார்வதிதேவின் பதியான உங்களை தேவர்கள் எல்லோரும் எல்லா திசைகளிலும் நின்று பக்தி
பூர்வமாக வழிபடுகின்றனர்.இத்தனை பேர் தரிசனத்தையும் ஒரே நேரத்தில்
இந்த பிரதோஷ காலததில் தந்தருளிய பிரதோஷ நாயகனான உங்களை
என்னசொல்லி வழிபடுவேன்.
வாஸ்து காயத்ரி
ஒம் வாஸ்து புருஷாய வித்மஹே
யோக மூர்த்தியாய தீமஹி
தந்நோ வாஸ்து ப்ரசோதயாத்.
௨) ஒம் பிருத்வீ மூல தேவாய வித்மஹே
பூலோக நாதாய தீமஹி
தந்நோ வாஸ்து ப்ரசோதயாத்.
பொருள்: பூமியை மூலமாக கொண்டு தேவர்களின் இருப்பிடமாகவும் விளங்குபவனும்,பூவுலகின் நாதனாக தோன்றுபவனுமான ஸ்ரீவாஸ்து புருஷன் நம்மை காப்பாற்றுவாராக.
௩)ஒம் அநுக்ரஹ ரூபாய வித்மஹே
பூமி புத்ராய தீமஹி
தந்நோ வாஸ்து ப்ரசோதயாத்.
பொருள்: இல்லத்தில் வாழ்பவருககு சகல ஐஸ்வரியங்களையும் அருள்பவனும்,பூமித்தாயின் புத்திரனாக விளங்குபவனுமான வாஸ்து புருஷனை வணங்குகிறேன். அவர் நம்மை நல் வழியில் அழைத்து செல்வார்.
௪)மான தண்டம் கராப்ஜீயேன
வஹந்த பூமி ஸீதகம்
வந்தே ஹம் வாஸ்து புருஷம்
ததாநம் ஸ்ரியம் மே ஸுகம்.
பொருள்: பூமியின் அளவுகோலை கையில் வைத்திருப்பவரும் எனது வீட்டு
ஐஸ்வரியத்தின் அளவு கோலாக திகழ்பவுனுமான பூமிபுத்திரனாம் வாஸ்து
தேவனை வணங்குகிறேன். அவன் எனக்கு நிரந்தர ஐஸ்வரியத்தையும்
சுகத்தையும் அளிப்பாராக.

Tuesday, July 29, 2008

பித்ரு தோஷம் ,பித்ரு சாபம் நீங்க: அமா சோமவாரம் விரதம்:
அரச மரம் 1800கிலோ கரிமில வாயுவை தன்னுள் இழுத்துக்கொண்டு சமமான
தூய பிராண வாயுவை வெளிப்படுத்தும். அரச மரத்தை 108தடவை சுற்றி வந்து
ஒவ்வொருமுறையும் சக்திக்கேற்ற பொருளை சமர்பிக்கவேண்டும்.108முறை
வந்தபிறகு அந்த பொருட்களை தானம் செய்ய வேண்டும். சாப்பிடும் பொருளாக
இருந்தால் பசு மாட்டிற்கும்,கொடுக்கலாம்.
திங்கட்கிழமையில் வரும் அமாவாசை (ஆடி அமாவாசை) விடியற்காலை
வேளை அரசமரத்தை நாரயணனாக பாவித்து கீழ் கண்ட சுலோகத்தை சொல்லி
வலம் வர வேண்டும். அரச மரம் மும்மூர்த்திகளின் வ்டிவம் கொண்டது.
அடிப்பாகம் பிரம்மா,நடுமரம் விஷ்ணு,கிளைகளை கொண்ட மேல் பாகம் சிவன்.
மூலதோ பிரம்ஹ ரூபாய !
ம்த்யதோ விஷ்ணு ரூபினி !!
அக்கிரத: சிவ ரூபாய !
விருஷ ராஜாயதே நம:
அரச மரத்தை காலை வேளைகளில் மட்டுமே வலம் வர வேண்டும்.சனிக்கிழமை
தவிர மற்ற நட்களில் மரத்தை தொடக்கூடாது.அரச மரத்து நிழல் படுகின்ற நீர்
நிலைகளில் வியாழக்கிழமை, அமாவாசையில் நீராடுவது பிரயாகை ,திரிவேணி
சங்கமத்தில் நீராடுவதற்கு சமம். அரச மரத்தை பார்த்து கீழ்கண்ட சுலோகம்
சொல்லி வணங்க ஆயுள் கூடும்,செல்வம் பெருகும்.
ஆயுர் விருத்தி பகவத் தஸ்யவர்த்தந்தே ஸர்வ ஸம்பத் :
அரச மரத்திற்கு இடப்பக்கம் நாக பிரதிஷ்டை செய்து வைத்தால் குழந்தை
பாக்கியம் கிடைக்கும்.
குரு-சிஷ்ய இணக்கம் ஏற்ட
குரு வணக்கம : பிரம்மா முதலான யோக வித்யா ஸம்பிரதாயத்தை அருளச்
செய்தவர்களும்,வம்ச ரிஷிகளும்,மகான்களுமாகிய குருக்களுக்கும் நமஸ்காரம்.
ஒம் நமோ ப்ரஹ்மாதிப்யோ யோக வித்யா ஸம்ப்ரதாய வம்ச ரிஷிப்யோ
மஹத்ப்யோ நமோ குருப்யஃ
௨) ஒம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ண மேவாவ சிஷ்யதே
ஒம் சாந்தி: சாந்தி: சாந்தி:
கண்ணுக்கு தெரியாத கடவுள் நிறைவானவரே.அந்நிறைவிலிருந்து கண்ணுக்கு தெரியும் இப்பிரபஞ்சம் தோன்றியது.இதுவும் நிறைவானதே. கண்ணுக்கு தெரியும்
நிறைவான இப்பிரபஞ்சம் தோன்றிட்ட பின்னும் கண்ணுக்கு தெரியாத கடவுள்
நிறைவாகவே இருக்கின்றார்.
௩)உணவுக்கு முன்
ஒம் ஒம் ஒம் ஸஹனா வவது ஸஹனெள புனக்து ஸஹவீர்யம் கரவாவஹை தேஜஸ்வினாவ தீதமஸ்து மாவித்விஷாவஹைஹி
ஒம் சாந்தி: ஒம் சாந்தி: ஒம் சாந்தி:
௪) ஒம் ஒம் ஒம் அஸத்தோமா ஸத்கமய ( உணவுக்கு பின்)
தமஸோமா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர்ம அம்ருதங்கமய
ஒம் சாந்தி: சாந்தி: சாந்தி:
கூடியிருப்போம் கூடியிருந்துண்போம்,கூடியிருந்து ஆற்றலை பெருக்குவோம்.
நமது ஆற்றல் அளவற்றதாகட்டும்.நம்மிடையே தீய உணர்வு இல்லாது போகட்டும் . ஒம் சாந்தி: சாந்தி: சாந்தி:
உணவுககு பின்: எம்மை பொய்மையிலிருது மெய்மைக்கும், இருளிலிருந்து
ஒளிக்கும்( அழியாமையிலிருந்து,தெளிவிற்கும்) நிலையாமையிலிருந்து,
நிலைப்பேற்றிற்கும் இட்டு செல்வாயாக.ஒம் சாந்தி;சாந்தி;சாந்தி;
குருவந்தனம்; கல்வி விருத்தியாகும் ஞானஒளி சேரும்
நாராயணம் பத்ம புவம் வஸிஷ்டம் சக்திம் ச தத்புத்ர பராசரம்!
வ்யாசம் சுகம் கெளட பதம் மஹாத்தம் கோவிந்த லோகீந்திரமதாஸ்ய சிஷ்யம்!!
குரு கீதை: குருவே பிரம்மா,குருவே விஷ்ணு,குருவே மஹேஸ்வரன்,குருவே
பரப்பிரம்மன்,இத்தகைய குருவிற்கு வணக்கம்.
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேச்வர:
குருஸ் ஸாஷாத் பரப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:
தர்மோ ரஷதி ரஷதி:

கேது காயத்ரி

குதிரைச் கொடியினை உடையவரும் சூலம் ஏந்தியவருமான் கேது பகவானை கீர்த்திவேண்டி பணிகிறேன்.
அச்வ த்வ்ஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்!


தோஷம் நீங்க, ஞான்ம்,கல்வி,மோட்சம் பெற, குஷ்டம்,சிறை தவிர்க்க
பலாச புஷ்ப சங்காசம் தாரகா கிரஹமச்தகம்
ரெளத்ரம் ரெளத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்!!
ராகு காயத்ரி: சிறை வாசம் தவிர்க்க,வாழ்வில் உயர் நிலை அடைய,மரண
பயம் விலக
௧)அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்திராதித்ய விமர்த்தகம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம் !!
௨)நாக த்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத் !
அரவினை கொடியாக கொண்டவரும் தாமரை மலரினை தாங்கிய வரும் ஆகிய ராகு பகவானை ரட்சிக்கும்படி வேண்டுகிறேன்.
சனி காயத்ரி:தோஷம் நீங்க,நீண்ட ஆயுள் பெற,குன்றாத வளம்,குறையாத
செல்வம் பெற
௧)நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் !
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம் !!
௨)காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ ம்ந்த: ப்ரசோதயாத் !!
௩) ஒம் கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா
நளஸ்யச ருது பாணஸ்ய
ராஜர்ஷே கீர்த்தனம் கலிகாசனம்
சுக்கிரன் காயத்ரி;செல்வம்,அழகு,வீடுமனை, உயர் பதவி,மாங்கல்யபலம்,
பெருகும்.சர்க்கரை,கண்,வீரியமின்மை நோய்கள் விலகும்.
௧)ஹிமகுந்த ம்ருணாளாயம் தைத்யா பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணாம்யஹம்.
௨)அச்வ த்வ்ஜாய வித்மஹே
துநுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்.
புதன் காயத்ரி: புதன் தோஷம் நிவர்த்தி,மன,வாத.சீதளம்,புற்று நோய்,நரம்பு தளர்ச்சி,ஆண்மைக்குறைவு நீங்க
1) ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேணா ப்ரதிமம் புதம் !
செளம்யம் செளம்ய குணோபேதம் தம்புதம் ப்ரணிமாம் யஹம் !
2) ஒம் கஜ த்வஜாய வித்மஹே
சுஹ ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்!

Monday, July 28, 2008

செவ்வாய் காயத்ரி; தைரியம் தன்னம்பிக்கை,பூமிலாபம்,மூக்கு,காது,ஜுரம், வலி, கொப்புளங்கள், ரணம், ரத்தகாயம்,விபத்து,அம்மை,திருட்டு பயம் அகல
1) அங்காரகாய வித்மஹே
ரக்தவர்ணாய தீமஹி
தந்நோ பெளம: ப்ரசோதயாத்
2) வீர த்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளம ப்ரசோதயாத் !
3) தரனி கர்ப்பஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்!
குமாரம் சக்தி ஹஸ்தம்ச மங்களம் ப்ரணமாம்யஹம் !
சந்திரன் காயத்ரி மந்திரங்கள்:தாயார் நலன் ,சக்தி விருத்தி, நல்ல் தூக்கம் வயிறு ஜீரண சக்தி,மூத்திர கர்ப்ப நோய் நீங்க விரும்பியவையெல்லாம்
அளிப்பவரான் சந்திரபகவானை தியானம் செய்கிறேன்.
௧)பத்ம த்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ ஸோம ப்ரஸோதயாத்!
௨)நிசாகராய வித்மஹே
சுதாஹஸ்தாய தீமஹி
தந்நோ: சந்த்ர ப்ரசோதயாத்!
௩)ததி சங்க துஷாராபம் ஷீரோ தார்ணவ ஸமுத்பவம்
நமாமி சசிநம் ஸோமம் சம்போர் மகுட பூஷணம்!!
௪)ஒம் வீரத்வஜாய வித்மஹே
விக்ந ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளம ப்ரசோதயாத்
௫) ஒம் நிஷாகராய வித்மஹே
கலாநாதாய தீமஹி
தந்நோ: சந்த்ரப்ரசோதயாத்!!
சூர்ய காயத்ரி: தகப்பனார் நலன் ஆரோக்கியம்,பதவி,இருதய,ரத்த,சம்பந்தமான்
நோய் அகலவும் எல்லா விருப்பங்களையும்,பூர்த்தி செய்பவரான சூர்ய பகவானைத் தியானம் செய்கிறேன்.
௧) அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய் தீமஹி
தந்நோ சூர்ய: ப்ரசோதயாத்
௨) பாஸ்கராய வித்மஹே
மஹேத்யுதிகாராய தீமஹி
தந்நோ: ஆதித்ய ப்ரசோதயாத்.
௩)ஜபா குஸீம ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக் நம் ப்ரண தோஸ்மி திவாகரம்.
௪) ஒம் தினகராய பாஸ்கராய ஜ்யோதிஸ்வ ரூபாய
சூரிய நாராயணாய தேவாய நமோ நம:
நவக்கிரகங்களின் மூல மந்திரங்கள்
ஒம் ஹ்ரீம் ஆதித்யாயச சோமாய
மங்களாய புதாயச குரு சுக்ர
சனிப்யச்ச ராஹவே கேதவே நமஹ
ஸ்ரீகுருபகவான் காயத்ரி
௧) வ்ருஷபதவஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு : ப்ரசோதயாத்!
௨) ஸ்ரீகுரு பகவான் நமஸ்காரம்
தேவா நாஞ்ச ரிஷீணாஞ்ச
குரும் காஞ்சந ஸந்நிபம பக்தி
பூதம் திரி லோகாலாம் தம்
நமாமி ப்ருஹஸ்பதிம்
குருதோஷம் விலகும் ,கோடிநன்மை,புத்திரர் மேன்மை,அறிவு,வளர்ச்சி,
திருமணம்,வீடு ,மனை கிடைக்கும்
௩)குரவெ ஸர்வலோகாநாம் பிஷஜே பவரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யாநாம் தஷிணாமூர்த்தயே நம:!!

Sunday, July 27, 2008

கீழ் கண்ட சுலோகத்தை சொல்லி வணங்கி தீப,தூப நிவேதனங்களுடன் துளசியை
பூஜித்து வர வறுமை அகலும்,திருமணபபேறு உண்டாகும் ,செளபாக்கியங்களும்
கிடைக்கும். துளசியின் ௮ பெயர்களை அர்த்தம் அறிந்து படிப்பவனுக்கு அஸ்வமேத
யாகம் செய்த பலன் கிடைக்கும்.
ப்ருந்தா, ப்ருந்தாவணி, விச்வ பூகிதா, விச்வபவானி, புஷ்ப ஸாரா,நந்தநீச துளசி,
கிருஷ்ண ஜீவினி ஏதத நாமாஷ்டகம் சைவ ஸ்தோத்திரம் நமார்த்த ஸம்யுக்தம்
ய: படேத் தாம்ச சம்பூஜிய சோச்வமேத பலன் லபேத் !!
பிருந்தாதேவியை நான் பூஜிக்கிறேன்
பிருந்தாவணியை நான் பூஜிக்கிறேன்
விச்வ பூஜிதாவை நான் பூஜிக்கிறேன்
விச்வபவானியை நான் பூஜிக்கிறேன்
புஷ்பஸாராவை நான் பூஜிக்கிறேன்
நந்தினியை நான் பூஜிக்கிறேன்
கிருஷ்ணவேனியை நான் பூஜிக்கிறேன்
துளசியை நான் பூஜிக்கிறேன்
திருமணம் விரைவில் நடை பெற;
ஸ்ரீதர்ம ஸாஸ்தாவிடம் பங்குனி மாதம் சுக்ல பஷ உத்திர நாளன்று விரதம் அனுஷ்டித்து வேண்ட நடைபெறும்
௧) ஜகதானந்த தாய காய நம;
௨) ஒம் நத கல்யாண தாயகாய நம:
திருமணதடை அகல
விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி பரமம் சுபம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி தீவிஷோ தேஹி !!
பார்வதிதேவியை நினைத்து சொல்லிவர தடைகள் அகலும்
ஜனகஸ்ய வச: சருத்வா பாணீன் பாணியி: அஸ்ப்ருசன்
சத்வாரஸ்தே சதஸ்ரூணாம் வசிட் ஸய மதே ஸ்திதா !!
ஜனகருடைய வார்த்தையை கேட்டு வஸிஸ்டர் உத்தரவுப்படி ஸ்ரீராமன் முதலிய
நால்வரும்,ஸீதை முதலிய நால்வருடைய கைகளை பிடித்தார்கள். இதை
108முறை ஜபித்தால் நடைபெறும்.
௯)இந்த சுலோகத்தை தினம் தோறும் ௧0௮ முறை சொல்லிவர தடைகள் அகலும்
ஸ்ரீ ஹரி ஒம் சமான சாம தேவீச சமஸ்த சுக ஸேவிதா ஸர்வ ஸம்பத் ஜனனீ
ஸகலேஷ்ததா ஒம் த்யாகநீ உய்யா வாஜித் ஸ்வாஹா !!
புவனேஸ்வரி துதியால் திருமணப் பேறு பெறலாம்
நமோ தேவ்யை பரக்ருத்யைச
விதாத்ர்யை சததம் நம:
கல்யாண்யை காமதாயை ச
வ்ருத்யை ஸித்யை நமோ நம:
நிஷான்களை பூஜை அறையில் கோலமாக போட்டு மந்திரங்களை சொல்லி வர
எளிதில் திருமணம் நடைபெறும்
ஜீனோ நிஷான் ஹைமன் நிஷான்
--





---

slogams

திருமணம் நடை பெற ,திருமணத்தடைகள்,அகல,தேர்ஷங்கள் விலக
______________________________________________________________
கெளரீ காயத்ரி; மங்களங்களை அளிப்பவளும் ,தாமரை மாலை அணிந்தவளுமான
கெளரி தேவியை மாங்கல்ய பாக்யம் வேண்டித் துதிக்கின்றேன்.
௧) ஒம் ஸுப காயை ச வித்மஹே
கம்ல மாலின் யை ச தீமஹி
தந்நேர் கெளரி ப்ரசேர்தயாத்.
௨) ஸ்ரீசுயம்வரா பார்வதி தேவி மந்திரம் 48நாட்கள் விளக்கு பூஜை செய்யவும்
ஒம் ஹ்ரீம் யேர் கினி யேர்கினி யேர்கேஸ்வரி
யேர்க பயங்கரி சகல ஸ்தாவர ஜங்கமஸ்ய:
முக ஹ்ருதயம் மம வசம் ஆகர்ஷய ஸ்வாஹா.
௩) சிவாலயத்தில் திருக்கல்யாண விழாவை தரிசித்தால் தடைகள் விலகும்
௪) தரிசிக்க வேண்டிய திருத்தலங்கள்.
மதுரை, திருமணஞ்சேரி. திருவீழிமிழலை,திருக்குற்றாலம், காஞ்சிபுரம்
௫) கல்யாண சுந்தரர் திருக்கல்யாண கேர்லத்தை தரிசித்து அம்பாளுக்கு அர்ச்சனை செய்து நாற்ப்பத்தி எட்டு நாட்கள் மாப்பிள்ளை சாமியை நினைத்து
வழிபடும் போது சொல்ல வோண்டிய சுலோகம்.
தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திரப் ப்ரிய பாமினி
விவாக பாக்யம் ஆரேக்யம்
புத்ர லாபம் ச தேஹிமே
பதிம் தேஹி சுதம் தேஹி
செளபாக்யம் தேஹிமே சுபே
செள மாங்கலயம் சுபம் ஞானம்
தேஹிமே சிவ சுந்தரி
காத்யாயனி மகா மாயே
மகா யோகீத்ய தீஸ்வரி
நந்த கோப சுதாம் தேவி
பதிம்மே குருதெ நம:
அம்மா காத்யாயனி தாயே மஹாமாயம் செய்பவளே. நீயே யோக சக்தி நிறைந்த அன்னை. உயர்ந்த வகையில் உறையும் ஈஸ்வரியாய் விளங்குகிறாய்.
நந்தகோபரது மகனான ஸ்ரீ கிருஷ்ணணை எனக்கு கணவராக செய்து அருள்.
அன்னையே உன்னை போற்றி வணங்குகிறேன்.

ச்லோகம்ஸ்students

தினமும் பாடங்களை படிக்க ஆரம்பிக்கும் போது செர்ல்ல வேண்டிய சுலோகங்கள்
௧)ஜ்ஞாநாநந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யாதாம் ஹயக்ரீவ உபாஸ்முஹே
௨)ஸ்ரீ வித்யா ரூபிணி சரஸ்வதி
சகல கலா வல்லி சாரபிம்பாதரி
சாரதா தேவி சாஸ்திரவல்லி
வீணா புஸ்தக ராணி வாணி
கமலபாணி வாக்தேவி வரநாயகி
புஸ்தக ஹஸ்தே நமேர்ஸ்துதே
கல்வி என்ற செல்வத்தின் வடிவமான சரஸ்வதியே சகல கலைகளுக்கும் தலைவியே பால் போன்ற வெண்ணிற ஆடை அணிந்த மாசற்றவளே,சாரதை
எனும் வீணை ஏந்தியவளே, சாஸ்திரங்களுக்கு அரசியே, இசைக்கும்,இனிய
நூல்களுக்கும்,பாட்டுக்கும்,தலைவியே,வெள்ளைத்தாமரைப்பூவில் அமர்ந்தவளே, நல்ல செர்ற்களுக்குறிய்யவளே,விரும்பிய வரங்களை கெர்டுப்பவளே,நல்லறிவு தருபவளே உன்னை நமஸ்கரிக்கிறேன்
௩)ஸரஸ்வதி நமஸ்தே அஸ்து வீணா புஸ்தக தாரிணி
ஹம்ஸ வாஹனமாருடே வித்யாதானம் குருஷ்வமே
௪)மூஷிக வாகன மேர்தக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித ஸுத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.
௫)ஆயுர் தேஹி தனம் தேஹி வித்யாம் தேஹி மஹேஸ்வரி
சமஸ்தம் அகிலாம் தேஹி தேவிமே பரமேஸ்வரி!!
௬) படிப்பு விருத்தியாகும் சிவபார்வதி தெர்ழுத பலன்
வாசகர்த்தாவிவ ஸம்ப்ருக்தெள வாகர்த்தப்ரதிபத்தயே!
பிதரெள வந்தே பார்வதீ பரமேஸ்வரெள!!
வாக்கும் அதன் பொருளும் எப்படி ஒன்றுடன் ஒன்று இனைபிரியாமல்
இருக்கின்றனவோ அதேர் போல் அம்பாளும் பரமேஸ்வரனும் இனை பிரியாமல் இருக்கின்றனர். அவ்வாறு உலகமாதா பிதாவாக அர்த்தநாஸ்வரூபமாக இருக்கும் பார்வதி பரமேஸ்வரரை நமஸ்கரிக்கிறேன்.
௭) வாக்கு சக்தியை துண்ட
ஒம் ப்ரணோ தேவீ ஸரஸ்வதிவாஜேபிர் வாஜினீவதி!
தீனா மவித்ரய வது ஒம்!!
வணங்குபவர்களை காப்பாற்றும் சரஸ்வதி தேவி அவள் நம்மை காக்கட்டும் .அவள் நம்மை விழித்தெழச் செய்யட்டும்
௮) ஸ்ரஸ்வதி மஹாபாகே வித்யே கமல லோசனே
வித்யாரூபே விசாலாஷி வித்யாம் தேஹி நமேஸ்துதே!!
கலைகளின் வடிவானவளே! தாமரை போன்ற கண்களை கொண்ட சரஸ்வதி தேவியே உன்னை வணங்குகிறேன்.கல்விச் செல்வத்தை எனககு அருள்.

slogams

ஸ்ரீசண்டேகேஸ்வரர் காயத்ரி
ஒம் சண்ட சண்டாய வித்மஹே
சண்டேஸ்வராய தீமஹி
தந்நேர் கண்ட ப்ரசேர்தயாத்
ஸ்ரீமாருதி கிருபை உண்டாக
ஸர்வ கல்யாண தாதரம் ஸர்வ லாபத்கஙஞ வாரகம்
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம்
அஸாத்ய ஸாதக ஸ்வாமியின் அஸாத்யம் தவகிம்வத ப்ரபோ.
ஸ்ரீநரசிம்மரின் மூலமந்திரம்
உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம்
ஸர்வ தேர்முகம் ந்ருஸிம்ஹம் பீஷனம்
பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்
ஸ்ரீஆதிஷேசன் காயத்ரி
ஒம் சஹஸ்ய சீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நேர் நாக ப்ரசேர்தயாத்
ஸ்ரீ மஹா கணேச மூலமந்திரம்
ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லொளம்
கம் கணபதயே வரவரத ஸர்வஜனம்
மே வசம் ஆனய ஸ்வாஹா
ஸ்ரீதுர்கை காயத்ரி; ஒம் காத்யாயனி தேவியை அறிவேர்மாக. அதன் பொருட்டு
அந்த கன்யகுமாரி தேவியை தியானம் செய்வேர்ம்.அந்த தேவி நம்மை தூண்டுவேர்ளாக.
ஒம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமாரி தீமஹி
தந்நேர் துர்கி ப்ரசேர்தயாத்
ஸ்ரீபிரத்தியங்கரா தேவி மூலமந்திரம்
ஒம் சஷம் பசஷ ஜ்வாலா ஜிஹ்வே
காரள தம்ஷ்ட்ரே காளரஈத்ரி
பிரத்யங்கிரே சஷம் ஹ்ரீம் ஹும் பட்:
விநாயகர் மந்திரம்: தினசரி பாராயனம் செய்பவர்கள் அனைத்து விதமான நல்ல பயன்களை பெறலாம்.
ஸுமுகஸ் சைகந்தஸ் ச கபிலோ கஜகர்ண:
லம்போ தரஸ் ச்ச் விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேது கணாத்யஷ பாலசந்தரேர் கஜானன:
வக்ரதுண்ட ஸுர்ப்பகர்னோ ஹேரம்ப ஸகந்த பூர்வஜ:
ஸ்ரீசிங்காரவேலர் காயத்ரி
ஒம் சிகிவாகனாய வித்மஹே
சிங்கார வேலாய தீமஹி
தந்நேர் ஸ்கந்த ப்ரசேர்தயாத்
நாக பூஜை ஸ்லோகம்
குங்குமாங்கித வர்ணாய
குந்தேந்து தவளாயச
விஷ்ணு வாகன நமஸ்துப்யம்
பட்சி ராஜாயதே நும்.

slogams

ஸ்ரீ கணேச துதி: யானை முகம் கொண்டவரும் பூதகணங்களால் வணங்கப்படுபவரும்,உமாதேர்வியின்,மகனும் எல்லா சேர்கங்களைய்யும் நீக்குபவருமான விநாயகப்பெருமானின் திருவடித்தாமரைகளை வணங்குகிறேன்
கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூபல ஸாரபஷிதம்
உமாஸுதம் சேர்கவினாச காரணம்
நமாமி விக்ணேச்வர பாத பங்கஜம்
ஸ்ரீகுருவாயூரப்பன் ஸ்லேர்கம்
ஆலம்பேர் புவநாநாம் ப்ராலம்பம் நிதநமேவமாரசயந்
காலம் விஹாய ஸத்யேர் லோலம்பருசேஹரே ஹரே:க்லேசாந்
குருவாயூரப்பா,கருவண்டின் நிறம் கொண்டவனே,ஹரியே,உலகங்களுக்கெல்லாம் இருப்பிடமான நீ பிரலம்பாசுரனைக் கொன்றவன்,அப்படிப்பட்ட நீ காலம் கடத்தாமல் என்
வியாதிகளை போக்கியருள வேண்டும்

Saturday, July 26, 2008

ஸ்ரீமகாலட்சுமி துதி
ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரீ
ஸர்வதுக்க ஹரே தேவீ மஹாலஷ்மி நமோஸ்துதே
எல்லாம் அறிந்தவளே, எல்லா வரங்களையும் கெர்டுப்பவளே,எல்லா தீமைகளையும் அழிப்பவளே, எல்லா துயரங்களையும், நீக்குபவளே,மகாலட்சுமியே உண்ணைத் துதிக்கின்றேன்
ஸ்ரீ மகாலட்சுமி காயத்ரி (
1ஒம் மகா தேவ்யைச வித்மஹே
விஷ்ணு பத்னையைச தீமஹி
தந்நேர் லஷ்மி ப்ரசேர்தயாத்
ஒம் மஹா தேவியாகிய திருமகள் லஷ்மியை அறிவேர்மாக அதன் பொருட்டு திருமாலின் பத்தினியாகிய அவளை தியானிப்போம். அந்த லஷ்மி
தேவி நம்மை தூண்டுவாளாக.
௨. ஒம் பத்ம வாஸின்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தந்நேர் லஷ்மி ப்ரசேர்தயாத்.
பகதர் தம் இதயத்தாமரையில் வசிப்பவளே பரந்தாமன் பத்தினியே மங்களங்கள் அனைத்துக்கும் இருப்பிடமான மகாலட்சுமியே உண்னைத்
துதிக்கிறேன்.

slogams

ஸ்ரீ அம்பாள் துதி
ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
ஸரண்யே த்ரயம்பகே கொளரி நாராயணீ நமேர்ஸ்துதே
சர்வ மங்களங்களும் மங்களமாக இருக்கும் கொளரி நாரர்யணீ தேவியே உண்ணை வணங்குகிறேன்
தன்வந்திரி காயத்ரி
ஒம் ஆதி வைத்யாய வித்மஹே
ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி
உலக உயிர்களின் பிணிகளை போக்குவதற்க்காக அவதரித்த வரும் நேர்ய் யாவும் நீக்கி உடல் நலம் சிறக்க அருள்பவருமான தன்வந்திரியை வணங்குகிறேன்
ஸ்ரீகருட காயத்ரி
ஒம் தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பஷாய தீமஹி
தந்நேர் கருட ப்ரசேர்தயாத்
ஸ்ரீஆஞ்சனேயர் காயத்ரி
ஒம் ஆஞ்சநேயாய வித்மஹே
மஹா வீராய தீமஹி
தன்னேர் ஹநுமத் ப்ரசேர்தயாத்
மகா விஷ்ணு காயத்ரி
ஒம் நாராயணாயாய வித்மஹே
வாஸுதேர்வாய தீமஹி
தந்நேர் விஷ்ணு ப்ரசேர்தயத்
நாரம் எனும் நீரை இருப்பிடமாக கெர்ண்டவரே வாசுதேவர் மகனான வாசுதேவனே, மகா விஷ்ணுவே உம்மை வணங்குகிறேன்
ஸ்ரீருத்ரர் காயத்ரி ,ஸ்ரீ சங்கர காயத்ரி
ஒம் தத் புருஷாய வித்மஹே
மஹா தேர்வாய தீமஹி
தநநேர் ருத்ர ப்ரசேர்தயாத்
பிள்ளையார் காயத்ரி
௧)ஒம் விக்ன ராஜாய விதம்ஹே
லம்போதராய தீமஹி
தந்நேர் தந்தி ப்ரசேர்தயாத்
௨)ஒம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நேர் தந்தி ப்ரசேர்தயாத்
ஸ்ரீ சுப்ரமண்யர் காயத்ரி
ஒம் தத்புருஷாய வித்மஹே
மஹா ஸேநாயா தீமஹி
தந்நேர் ஷண்முக ப்ரசேர்தயாத்
ஸ்ரீ சுதர்சன காயத்ரி
ஒம் சுதர்ஸனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நேர் : சக்ர ப்ரசேர்தயாத்
அக்னி பேர்ல் தடைகளை அழிக்கக் கூடிய வரும் ,நிணைத்தவுடன் பயனளிப்பவரும்,தடைகள் யாவும் நீக்கும் படி வேண்டுகிறேன்
சுதர்ஸ்சனர் மூல மந்திரம்
ஒம் ஸ்ஹஸ்ரார ஹீம்ஃ பட்
ஸ்ரீநிவாசா காயத்ரி
ஒம் நிரஞ்ஜநாய வித்மஹே
நிரபாஸாய தீமஹி
தநநேர் ஸ்ரீநிவாஸ ப்ரசேர்தயாத்
ஸ்ரீ க்ருஷ்ண காயத்ரி
ஒம் தாமேர்தராய வித்மஹே
ருக்மிணி வல்லபாய தீமஹி
தந்நேர் க்ருஷ்ண ப்ரசேர்தயாத்
ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி
ஒம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நேர் ஹம்ஸ ப்ரசேர்தயாத்

slogams

ஸ்ரீ சாஸ்தா காயத்ரி (14-13)
ஒம் பூதநாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நேர் அகேர்ரா ப்ரசேர்தயாத்
ஸ்ரீ காளி காயத்ரி (14-14)
ஒம் காளிகாயை ச வித்மஹே
சமசான வாசின்யை தீமஹி
தநநேர் அகேர்ரா ப்ரசேர்தயாத்
ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரி (14-15)
ஒம் சாலுவே சாய் வித்மஹே
பட்சி ராஜாய தீமஹி
தந்நேர் சரப: ப்ரசேர்தயாத்
ஸ்ரீமுருகன் காயத்ரி (14 -16)
ஒம் மகா சேனாய வித்மஹே
சுப்ரமண்யாயை தீமஹி
தந்நேர் ஸ்கந்த் ப்ரசேர்தயாத்
தேவர்களின் சேனாதிபதியே சுப்ரமண்ய்ன் எண்று வேதங்கள் போற்றும் உயர்வானவனே,கஷ்டங்கள் யாவும் தீர வேண்டி கார்த்திகை பாலனான உன்னைத் துதிக்கின்றேன்
ஸ்ரீ முருகன் காயத்ரி (14-17)
கார்த்திகேயாய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தந்நேர் ஸ்கந்த ப்ரசேர்தயாத்
ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி ( 14--18)
ஒம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்னீ ச தீமஹி
தந்நேர் வாணீ ப்ரசேர்தயாத்
வாக்கின் இறைவியே நான்முகனின் நாயகியே, கலைவாணியே, கலைச்செல்வம் யாவும் வேண்டி உன்னை நமஸ்கரிக்கிறேன்
ஒம் மஹாதேவ்யை ச வித்மஹே (14-18 -2)
பரஹ்ம பதன்யை ச தீமஹி
தந்நேர் வானீ ப்ரசேர்தயாத்
மகா தேவியான சரஸ்வதியை நம்மால் அறிய முடியுமா? பிரம்மணின்
மனைவியான அவளை தியானிப்பேர்ம். அந்த கலைவானி நமக்கு அருள்வாளக
ஸ்ரீ சங்கு காயத்ரி (14-10)
ஒம் பாஞ்ச ஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தந்நேர் சங்க ப்ரசேர்தயாத்
ஸ்ரீ நரஸிம்மர் காயத்ரி (14-11)
ஒம் வஜ்ர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்ன நரசிம்ஹ ப்ரசேர்தயாத்
ஸ்ரீ தர்ம சாஸ்தா காயத்ரி (14-12)
ஒம் பூதநாதாய வித்மஹே
பவ புத்ராய தீமஹி
தன்ன சாஸ்தா ப்ரசேர்தயத்

slogams

பிரம்மா காயத்ரி (14-7)
ஒம் வேதாத் மனாஹாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நேர் ப்ரம்ம ப்ரசேர்தயாத்
ஸ்ரீ புஷ்கலா காயத்ரி (14-8)
ஒம் பத்மஹஸ்தாயை ஸ வித்மஹே
பாக்ய ப்ரதாயஸ தீமஹி
தன்னேர் புஷ்கலா ப்ரசேர்தயாத்
ஸ்ரீ ராமர் காயதரி (14-9)
ஒம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நேர் ராம ப்ரசேர்தயாத்

Friday, July 25, 2008

நந்தீஸ்வரர் காயத்ரி ((14-5)
ஒம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நேர் நந்தி ப்ரசேர்தயாத்
ஸ்ரீ பூர்ணா காயத்ரி (14-6)
ஒம் மஹா தேவ்யைச்ச வித்மஹே
சாஸ்த்ரு பத்னீச்ச தீமஹி
தன்னேர் பூர்ணா ப்ரசேர்தயாத்

slogams

தட்சிணாமூர்த்தியை வழிபட்டு செர்ல்ல வேண்டிய மந்திரம் (14-4)
குரவே ஸர்வலோகாநாம் பிஷஜே பவரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யாதாம் தஷிணாமூர்த்தயே நம;
ஸ்ரீகண்ட பார்வதீ நாத தேர்ஜித் புர நாயக!
ஆயுர்பலம் ச் ரியம் தேஹி ஹரமே பாதகம் ஹர !!
எல்லா உலகிற்கும் குருவாக திகழ்பவரும் சம்ஸார நேர்ய்க்கு மருந்தும்,சர்வ
கலைகளுக்கும் இருப்பிடமானவரும் ஆகிய தட்சிணாமூர்த்திக்கு நமஸ்காரம்
நீலகண்டரே,பார்வதிமணாளரே கயிலை மலையானே என் பாவங்களை அகற்றி ஆயுளும்,லட்சுமி கடாட்சமும் அளிப்பீராக.

Thursday, July 24, 2008

(14-2) உலகின் மூலகாரனமானவரே, மங்களங்கள் யாவுக்கும் இருப்பிடமானவரே
ஈசனே உம்மை வணங்குகிறேன்.அடுத்ததாக தென்புறமாய் இருக்கும் தட்சாணமூர்த்தியை வழிபடவேண்டும்.
(14-3) தட்சணாமூர்த்தி காயத்ரி
ஒம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே
த்யாநஸ்தாய தீமஹி
தந்நோ நீச ப்ரேர்சதயாத்

slogam (14)

சிவ காயத்ரி (14-1)
ஒம் சூலஹஸ்தாய வித்மஹே
மகா தேவாய தீமஹி
தந்நேர் ருத்ர ப்ரசேர்தயாத்
தீமைளை அழிப்பதற்காக திரிசூலம் தாங்கியவரே தேவர்களுள் முதன்மயானவரே
ருத்ர மூர்த்தியே உம்மை வணங்குகிறேன்.
ஒம் ஜோதி ரூபாய வித்மஹே ( 14-2)
ஆதி நாதாய தீமஹி
தந்நேர் சிவ ப்ரசேர்தயாத்
பக்தர் தம் தீவினைகளைத் தீய்க்கும் தீ வடிவமாக தோன்றியவரே

slogam

12)ஒம் நமோ நாராயணாய ; திருமால் அஷ்டாட்சர மந்திரம்
13)ஸ்ரீ லலிதாம்பிகை மூல மந்திரம்
ஒம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
14)கோவில்களில் தெய்வங்கனள வழிபடும் போது செர்ல்ல வேண்டிய மந்திரங்கள்
11)காயத்ரி மந்திரம்
ஒம் பூர் புவஸ்ஸூவஹ:
தத்ஸ விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யேர்யேர்னப்: ப்ரசேர்தயாத் //
யார் நம் அறிவை தூண்டுகிறாறோ அந்த பரஞ்சேர்தியின் மேலான ஒளியை
தியானிப்போம். இதில் உள்ள 24 அட்சரத்திற்கும் ஒரு தேவதை அதிபதியாக
உள்ளது.இதன் இறுதி அட்சரம் யாத் இதன் தேவதை துளசி
பெண்கள் இதை செர்ல்ல அனுமதி இல்லை.தீட்ஷை பெற்றவ்ர்கள் சமஸ்கிருதம்
உச்சரிக்கதெரிந்தவர்கள் மட்டுமே இதை செர்ல்லலாம். காதால் கேட்பதாக இருந்தால் கூட குளித்து விட்டு மிக சுத்தமான மனதுடன் கேட்பது நல்ல்து.இல்லையெனில் கெட்ட பலன் ஏற்படும்.

slogam

8)சரஸ்வதியை வழிபட
ஐம் சரஸ்வத்யை நம:
9)ஹயகரீவரை வழிபட
ஒம் ஹயக்ரீவாய நம:
10)பகாவான் கடணாளியாக்கும் மந்திரம்
மகாதேவ மகாதேவ மகாதேவ இதியேர் வதேத்
ஏகேன முக்தி மாப்னோதி த்வாப்யாம் ஸம்பூருனீ பவேத்
ஒரு தடவே தன் நாமத்தை செர்ன்னதற்கே பகவான் மோட்ச்சத்தை கொடுத்து
விடுகிறார். மேலும் இரண்டு தடவை செர்ன்னால் கடனாளியாகிறார்.

Wednesday, July 23, 2008

slogam

4) த்வாதசாஷரமந்திரம்
ஒம் நமோ பகவதே வாசுதேவாய
5) நாரதர் அருளீய ஜெப மந்திரம்
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
6)மகா அவதார் பாபாஜி தியான மந்திரம்
ஒம் கிரியா பாபாஜி நம ஒள்ம்
7)அஜபா ஜெபம்
ஸோஹம் =நான் அவனே ஹம்ஸேர்=
= அவனே நர்ன்

slogam

ஒம் கம் கணபதயே நம்ம:
ஒம் = புத்தி ,முக்தி,லோகவசியம்,
கம் , க = இடய்யூருகள் அகலும்
ண =விரும்பும் சக்திகள் தரும்
ப =விரும்பியவை கிடைககும்,ஜுரம்,அகலும்
த =வெற்றீ தரும்
யே =(ய்+ர)= உச்சாடன பலத்தை தந்து சர்வார்த்த ஷித்தியுடன் வசீகரம் தரும்.
நம: =பாவநாசமும் வெற்றீயும் தரும்
கணபதி= க=ஞானத்தையும், ண=ஜீவன் களீன் மேர்ட்சத்தையும் , பதி =இந்த இரண்டிற்கும் தலைவன் என்பதையும் குறீக்கும்

சுலோகம்

பஞ்சாட்சர மந்திரம்
ஒம் சிவாய நம:
ஒம்=சிவன்
வா=அம்பாள்
ய=மனிதர்கள்
நம:=மும்மலங்கலான மாயை,ஆணவம்,கர்வத்தையும்,குறீககும்.ஒரு தடவை செர்ன்னால் 3 கோடி தடவை செர்ன்ன் பலன் கிடைக்கும்.

சுலோகம்

ஒம்
இந்த அஷரம் அழிவற்ற்து.பிரம்மாகும்.4 வேதங்கள்,3 லோகங்களூம் இதில் அடங்கி
உள்ள்து.இதுவே பரமாத்மா வாசுதேவ்னின் ச்வரூபம். அ+உ+ம்=ஒம் இதுவே ஒங்கார பிரம்மம்.இதை ஒங்கார பிரம்மம் என்பர்.அழிவில்லாதது.அகரம் (கதிர்)
ப்ரம்மா, உ(மதி) திருமால்,ம்(அக்கினி) உருத்திரமூர்த்தி. இவை கிரியா,இச்சா,ஞான சக்திகள்.

slogam

ஒரு நாள் 100 ஜெபம் ,30நாளிள் சொல்லலாம்.பலன்;
பூர்வ ஜென்மத்தில் செய்த ப்ரம்மஹத்தி தோஷம் ,இது வரை செய்துள்ள பாபங்களூம் நீங்கும்.
நாம் தியானம் செய்யும் போதும்,மந்திரங்கள்ய் ஒதும் போதும் கிழக்கு ,அல்லது வடக்கு பார்த்து அமர வேண்டும்.

slogam

விநர்யகர் துதி;
சுக்லர்ம் பரதரம் விஷ்னும் சசிவர்ண்ம் சதுர்புஜம்
ப்ரசன்ன் வதன்ம் த்யாயேத் சர்வ விக்ன உபசர்ந்தயே
மந்திரங்கள் பலிக்க வேண்டுமானால் நம்மிடம் உள்ள தோஷ்ங்கள் முதலில்
அகல வேண்டும்.ரிக் வேதம் 2 வது அஷ்டகம் 6வது அத்தியாயத்தில் 13 வது
சுலோகமாகவரும் இந்த சுலோகத்தை ஜலத்தில் நின்ற வாரு 3000 தடவை
கூற வேண்டும்
அத்வர்யவோ பரதேந்திராய சோம மாத்ரேபி சிஞ்சதா மத்யமந்த;
காமீஹி வீர; சதமச்ய பீதிம் ஜுஹோத வ்ருஷ்ணே ததிதேய வஷ்டி;

slogams

தனிமனிதனின் மனதைஅடக்க மன இருக்கத்தை போக்க உடலுக்கு சக்தி ,உற்சாகம் தர மந்திரங்கள் வலியது.
உலக ஷிருஷ்டிக்காக பகவான் யோக நித்திரைய்லிருந்து வெளீகிள்ம்பும் மூச்சுக்காத்துடன் வெளீவந்த மந்திரங்கள் வேத மந்த்ரங்கள்.

Tuesday, July 22, 2008

slogams

இந்த ஷ்ருஷ்டியிலிருந்து ஜீவர்களைய் கடைதேத்தும் சப்த்த்ங்கலை மந்த்திரங்கலை கண்டார்கள் ரிஷிகள், முனிவர்கள்

ச்ச்லொகம்ச்

சிருஇஷ்க்கு முன்னதகவே வேதம் இருந்த்து. ப்ரஹ்மர்வே வேத மந்திரங்அலை கொண்டு தன் ஷிரிச்டியே செய்தர்

slogams

மந்திர ஒலிகல் னாம்காதில் கேட்க குடிய அதிர்வென்கலை கொண்ட ஒலிக் குட்ட்மெ ஆகும்

Friday, June 13, 2008

yoga

There is some ratio exceists kundalini, moolatharam ,sahasrara to the UNIVERSE

yoga

The seman is in semi solid state . It will not go up.Due to gravittational force it will be in moolathara cahkram,or in a specific place where it is to be set as it is .It should be converted in air form that is like super heated steam so that it will travel very fastly in the upward direction and enter shasrara. Focus your attention fully on moolathara. The gurus can using biomagnetic force lift kundalini .

Tuesday, June 3, 2008

yoga

There are so many definitions about lingam. In my opinion it is the formation of one smallest jeen, or atom or our soul you can call it as you like in the sulzmunai nadi

yoga

if you receive loan ruppees 500 ,you will return it .pay gift,or donation to any body ,you will never expect the amount will return back,inother words you will never acept it.DONATE YOUR BODY TO GOD .forget the past, never think about the future, live in the present

Wednesday, May 14, 2008

YOGA

We never realize how lucky we are till our situation gets worse.

yoga

The gap between the thoughts is GOD

Tuesday, May 13, 2008

yoga

DIABETIS
1)savasanam,halasanam,vipareethakarani,pasimothasanam, padmasanam,,salabasanam, dhanurasanam, sarvangasanam,mathsasanam,salabasanam,mayurasanam,sirasasanam,yoga mudra, uttiana, nadi suthi, nowli are the best

YOGA

The bodyis a form of composed of the five fold sheath .

Monday, May 12, 2008

yoga

lacs of cells are decaying .and fell from our body everyday. Equal amout of cells are generated freshly .Ayogi stops both the actions. A yogi do not require any thing in the universe. HE IS GETTING THE REQUIRED ENERGY FROM THE COSMIC POWER.If the union is effected 1)through the reptition of any mantra ( om,soham,any other gods name ,siva ohm) it is MANTRA YOGA
2)yoga,postures,breath control,pranayams, it is HATHA YOGA
3)control,concentration of mind it is RAJA YOGA
4)if through the discrimination between spirit and matter,between self,and not self ,it is JANAYOGA
5) If the union is effected( self to cosmic energy, vise versa) due to the development of finer emotions it iis BHAKTI YOGA
6)if it is through the disinterested performance of actions (i am a free bird . ihave no duties to perform or obligations to fulfill. like an actor on the stage , i perform whatever actions are required . I am not the doer actions will not affect me ) it is KARMA YOGA
7) If the union is effected due to the concentration on the light reflected it is SIVA YOGA

Wednesday, May 7, 2008

yoga

stomach problem,diareoh disentry
1)1) dhanurasanam,2)pachimothasanam,3)halasanam,4)mayurasanam,5)sarvangasanam,6)mathsasanam,7)uttiana, 8) nowli9) savasanam 10) nadi suthi are the best

yoga

impotency;
1)salabasanam2)dhanurasanam 3)pachimothasanam,4)halasanam,5)sarvangasanam,6)mathssasanam,7)sirasasanam,8)yogamudra,9)padmasanam,10) uttiana,11) nowli,12) savasanam are the best

yoga

tools problem;
1) salabasanam,2)dhanurasanam,3)pachimothasanam,4)halasanam,5)mayurasanam,6)sarvangasanam,7)mathsasanam,8)sirasasanam,9)yogamudra,10)uttiana,11)nowli are the best

Tuesday, May 6, 2008

yoga

In uttiana six variations are there . 1)rightarm left leg 2) left arm right leg ( the spare hand straight back) ( the spare hand should be in back touching the other hand ) 5) left leg straight right leg cross ,( above left leg)6) right leg straight left leg cross for asthma and wheezing troubles the above positions will give good permanent relief

yoga

piles
1)salabasanam2)dhanurasanam, 3)pachimothasanam ,4)halasanam,5)mayurasanam,6)sarvangasanam7)mathyasanam,8)sirasasanam 9)padmasanam,10)uttiana 11)savasanam,12) nasisuthi are best

Monday, May 5, 2008

yoga

There are 84 lacs of different species in creations and the existence of the species and its varieties as follows.
1) Aquatics- 9 lacs
2) Plant - 20 lacs
3) insects- 11 lacs
4)Birds - 10 lacs
5) Cows - 30 lacs
6)Human - 4 lacs
total= 84 lacs varieties

84 lacs of yogasanas are available

Thursday, May 1, 2008

yoga

Low blood in the body; savasanam,dhanurasanam,vipareethakarani,pasimothasanam,halasanam,mayurasanam,sarvangasanam,mathsasanam,sirasasanam,pathmasanam,uttiana,nowli,nadi suthi are the best

yoga

For asthma ; Bhujangasanam,artha halasanam,artha basimothasanam,basimothasanam,halasanam,vibareetha karani,sarvangasanam,mathasanam,artha mathyendrasanam,savasanam, bathmasanam, uttiana nowli savasanam nadi suthi the asasnas are best

yoga

GOD has created 82lacs of living things in the UNIVERSE, 82 LACS OF YOGASANAS ARE AVAILABLE IN yoga, 72000, nadi are in our body . system or a asanam which brings mind and body in one line is yogasanam. Twist your body as you like and slowly breath istead of concentrating outside of your body, concentrate your breath.Doing any thing without loss of PRANA is yogasanam. sitting in a chair, slowly walking , reading books ,watching tv all are yogasanam. but one thing in all the four activities your concentration is in the outside of your body . sleeping is also a yogasanam ( savasanam)

Sunday, April 27, 2008

யோகா

யுஜ் என்பது சமச்கிருத மொழியில் இருந்து வந்தது தான் . சிதரும் சக்தியினை கட்டுபடுத்துதல் .

guru

WHO IS GURU; the one who shows the disciple that he and the disciple are identical in self .

yoga

drawing in the thoughts, restraining them and preventing them from going outwards is called VAIRAGYA YOGAM . Fixing the thoughts inself is sadhana,or practice

yoga

The ego should vanish in the flood of self awareness.

yoga

There is no point in comparing or trying to compare mahaavathar babaji, shiradi sai baba , ramana maharishi with modern day satsung holders or those who are running yoga classes. those sages lived in the tradition of going round for alms, taking biksha from poor ordinary folks, never had a bank account, air conditioned car, rooms .

yoga

without desire no one can find out any thing. without desire i cannot find who am I .

yoga

karma yoga; i am not the body am i responsible for the consequences or happenings of my good or bad ( karmas) actions. Iam not the doer actioms will not affect me

Saturday, April 26, 2008

yoga

karma yoga ; egoism is purified , gana yoga; egoism is wiped out , bhakti yoga ; egoism changes direction towards god .