Sunday, August 3, 2008

காரிய ஜெயம் உண்டாக

ஸ்துதாஸித்வம் மஹாதேவி விசுத்தேன அந்தராத்மனா !

ஜயோபவது மே நித்யம் ஸர்வ கார்யே ப்ரஸாதத் !!

பொருள்: ஒ மஹாதேவி! நீ எல்லோராலும் என்னாலும் சுத்தமனதுடன்

துதிக்கப்பட்டாய் உனதருளால் சகல கார்யத்திலும் ஜெயமுண்டாகட்டும்.

2)ஒம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்

அஸாத்யம் கிம் தவ பிரபோ

ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா !!!

No comments: