Friday, August 8, 2008

ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி

1) ஒம் வாக்தேவ்யை ச வித்மஹே

காமராஜாய தீமஹி

தன்னோ தேவி ப்ரசோதயாத் !!

2) ஒம் கலா மய்யை ச வித்மஹே

புத்தி தாயை தீமஹி

தன்னோ: சாரதா ப்ரசோதயாத்

3) ஒம் நாதமய்யை வித்மஹே

வீணா தராயை தீமஹி

தன்னோ வாணீ ப்ரசோதயாத்!!

4) ஒம் மந்த்ர ரூபாயை வித்மஹே

வேத மாத்ரே ச தீமஹி

தன்னோ ஸரஸ்வதி ப்ரசோதயாத் !!

5) ஒம் ஞான காராயை வித்மஹே

வித்யாம்யை தீமஹி

தன்னோ பாரதீ ப்ரசோதயாத் !!

பொருள் : ஒம் கார வடிவமே,கலைகளின் அரசியே,ஒலிமயமாகவும்,

மந்திர வடிவமாகவும்,ஞானமயமாகவும்,ஆசைகளை நிறைவேற்றித்

தரும் முதல்வியாகவும் திகழும்வாக்குக்கு அரசியான சரஸ்வதியே!

வீனை ஏந்திய கலைவாணியே! அற்புத பெட்டகமான பாரதியே!

வேதங்களின் தலைவியே! உன்னை தியானிக்க உன்னருள் வேண்டும்.

நானே பல சுலோகங்களையும் பாடல்களையும் இயற்றி உன்னை

புகழுமளவுக்கு கல்வித் திறமை தரவேண்டும்.

No comments: