Monday, August 4, 2008

நன்னெறி

தீயஜ துர்ஜன ஸம்ஸர்கம் குரு ஸாது ஸமாகமம்!

பஜ லஷ்மீபதிம் விஷ்ணும் புத்தி முக்தி ப்ரதாயகம் !!

பொருள்: கெட்வர்களுடைய நட்பினை களைந்து விடு ஞானியர் போன்ற

நல்லோர்களுடன் நட்பு கொண்டுவிடு. நல்லனயாவும் தந்து முக்தியும்

அருளச் செய்யும் மஹாலஷ்மியின் பதியான் விஷ்ணுவை எப்போதும்

துதி செய்.

No comments: