Thursday, August 7, 2008

சூர்ய நமஸ்காரம் செய்யும் முன்பு

ஹிரண்மயேன பாத்ரேண

ஸத்ய ஸ்யாபிஹிதம் முகம்

தத்வம் பூஷண்ண பாவ்ருனு

ஸத்ய தர்மாய த்ருஷ்டயே

பொருள்: தங்க மயமான பாத்திரத்தினுடைய மூடியைப் போல ஒ-சூரிய

தேவனே உன்னுடைய கதிர்கள் உண்மையின் வாயிலை

சூழ்ந்திருக்கின்றன.தயை கூர்ந்து உன்னுடைய வாயிலை திறந்து

என்னை சத்தியத்தின் வழியாக அழைத்து செல்வாயாக.

No comments: