Friday, August 8, 2008

பூஜை செய்யும் போது

ப்ஞ்ச உபசாரங்கள் சுவாமிக்கு செய்யவேண்டும்
1) சந்தனம் இடுதல்
2) அர்ச்சனை செய்தல்
3) தூபம் காட்டுதல்
4) தீப ஆராதனை செய்தல்
5) நைவேத்தியம் சமர்பித்தல்

No comments: