Wednesday, August 6, 2008

கருடனை தரிசிக்கும் போது

கருடனை தரிசிக்கும் போது கை கூப்பலாகாது. வலது கை மோதிர

விரலால் இரு கண்ணங்களையும் 3,4,தடவை தொட்டு சொல்ல

வேண்டிய சுலோகம்.

குங்குமாங்கித வர்ணாய

குந்தேந்து தவளாய ச !

விஷ்ணு வாஹ ! நமஸ்துப்யம்

பஷிராஜாய தே நம : !!

No comments: