Thursday, August 7, 2008

காலையில் கண் விழித்ததும் சொல்லும் சுலோகம்

இரு உள்ளங்கைகளையும் தேய்த்து விரித்து பார்த்து முன் கையில்

வீற்றிருக்கும் இலட்சுமிதேவியே மத்தியில் வீற்றிருக்கும் சரஸ்வதி

தேவியே, கையின் ஒரத்தில் வாசம் செய்யும் கெளரியே வணக்கம்.

காரக்தே வரதே லஷ்மி கரமத்யே ஸரஸ்வதி

கரக மூலேது கெளரீஸ்யாத் பராப்தே கரதர்சனம்.

No comments: