Sunday, August 3, 2008

சாப்பிடும் முன்பு சொல்லவேண்டிய சுலோகம்

1) பரமார்ப்பணம் பிரம்மஹவிர்
ப்ரம்மாக்னெள ப்ரம்மணா ஹீதம்
ப்ரம்மனமவ தேன கந்தவ்யம்
ப்ரம்ம கர்ம சமாதினா !!
பொருள்: நான் சாப்பிடும் இவ்உணவு பிரம்மனுக்கு அர்ப்பணமாகட்டும்.
2)ஸ்ரீஅன்னபூர்ணா துதி: சிவனது உயிர் போன்ற அன்னபூர்னியே! ஞானம்,
பற்றற்ற தன்மையும் உண்டாகும்படி பிச்சை அளிப்பாயாக
அன்ன்பூர்ணே ஸதாபூர்ணே
சங்கரப்ராண வல்லபே
ஜ்ஞான வைராக்ய ஸித்யர்த்தம்
பிஷாந்தேஹி ச பார்வதி !!

No comments: