Thursday, August 7, 2008

இழந்த பொருளை பெற

இழந்த பொருளை திரும்ப பெற கீழ் கண்ட சுலோகத்தை108 முறை

ஜெபிக்க கிடைக்கும். ஆரோக்கியம்.செல்வம், பலம்,வீரியம் பெருகும்.

கார்த்த வீர்யார்ஜுநோ நாம ராஜா பாஹுஸ ஹஸ்ரவாத்:

தஸ்ய ஸ்மரண தோ வித்வாந் நஷ்டத்ரவ்யம் லபேத வை !!

No comments: