Saturday, August 9, 2008

பஞ்ச கவ்யம்

பசுவின் ஐந்து பொருட்கள் ஒன்றாக சேர்வது பஞ்சகவ்யம்.பிரசவதீட்டு

முடிந்தவுடன் பெண்கள் இதை சாப்பிட்ட பின்பே குடும்பவாழ்க்கையில்

ஈடுபடவேண்டும்.

சேர்கக வேண்டியபொருள்கள்--------அளவு
கோமூத்ரம் --------1 பலம்
சாணம் ---------1 கட்டை விரல்
பால் ----------7 பலம்
தயிர் ---------3 பலம
நெய் --------1 பலம்
நீர் -------1 பலம்

சாப்பிடும் போது சொல்லவேண்டிய சுலோகம்
யத் த்வக் அஸ்திகம் பாபம் தேஹே திஷ்டதி மாமகே !
ப்ராசனம் பஞ்சகவ்யஸ்ய தஹது அக்னிரிவ இந்தனம்!!

பொருள்:எனது உடலில் தோல் எலும்பு,இவைகளை அண்டி எனது

உடலில் உள்ள பாவத்தை தீ கட்டையை எரிப்பது போல பஞ்ச

கவ்யம் எரிக்கட்டும்.

No comments: