Wednesday, August 6, 2008

அபிஷேகதீர்த்தம் சாப்பிடும் முன்பு

அபிஷேகதீர்த்தம் சாப்பிடும் முன் சொல்ல வேண்டிய சுலோகம்

அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம்

ஸமஸ்த பாப ஷயகரம் சிவ (விஷ்ணு) பாதோ தகம் சுபம்!!

பொருள்: அகால மரணத்தை அகற்றி ஸர்வ நோயையும்,பாபத்தையும்

நீக்குகிறது சிவ ,(விஷ்ணு) பாத ஜலம் என்று கூறி பருக வேண்டும்.


No comments: