Friday, August 8, 2008

பெண்கள் தனியாக தீர்த்தயாத்திரை செல்லும் முன்

கணவரில்லாமல் தனியாக தீர்த்தயாத்திரை கிளம்பும் போது கணவனை கிழக்கே பார்த்து நிற்க சொல்லி நமஸ்காரம் செய்து விட்டு
மேல் அங்கவஸ்திரத்தை வாங்கிக்கொண்டு செல்லவேண்டும்.

No comments: