Saturday, July 26, 2008

ஸ்ரீ மகாலட்சுமி காயத்ரி (
1ஒம் மகா தேவ்யைச வித்மஹே
விஷ்ணு பத்னையைச தீமஹி
தந்நேர் லஷ்மி ப்ரசேர்தயாத்
ஒம் மஹா தேவியாகிய திருமகள் லஷ்மியை அறிவேர்மாக அதன் பொருட்டு திருமாலின் பத்தினியாகிய அவளை தியானிப்போம். அந்த லஷ்மி
தேவி நம்மை தூண்டுவாளாக.
௨. ஒம் பத்ம வாஸின்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தந்நேர் லஷ்மி ப்ரசேர்தயாத்.
பகதர் தம் இதயத்தாமரையில் வசிப்பவளே பரந்தாமன் பத்தினியே மங்களங்கள் அனைத்துக்கும் இருப்பிடமான மகாலட்சுமியே உண்னைத்
துதிக்கிறேன்.

No comments: