Wednesday, July 23, 2008

slogam

விநர்யகர் துதி;
சுக்லர்ம் பரதரம் விஷ்னும் சசிவர்ண்ம் சதுர்புஜம்
ப்ரசன்ன் வதன்ம் த்யாயேத் சர்வ விக்ன உபசர்ந்தயே
மந்திரங்கள் பலிக்க வேண்டுமானால் நம்மிடம் உள்ள தோஷ்ங்கள் முதலில்
அகல வேண்டும்.ரிக் வேதம் 2 வது அஷ்டகம் 6வது அத்தியாயத்தில் 13 வது
சுலோகமாகவரும் இந்த சுலோகத்தை ஜலத்தில் நின்ற வாரு 3000 தடவை
கூற வேண்டும்
அத்வர்யவோ பரதேந்திராய சோம மாத்ரேபி சிஞ்சதா மத்யமந்த;
காமீஹி வீர; சதமச்ய பீதிம் ஜுஹோத வ்ருஷ்ணே ததிதேய வஷ்டி;

No comments: