Friday, July 25, 2008

slogams

தட்சிணாமூர்த்தியை வழிபட்டு செர்ல்ல வேண்டிய மந்திரம் (14-4)
குரவே ஸர்வலோகாநாம் பிஷஜே பவரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யாதாம் தஷிணாமூர்த்தயே நம;
ஸ்ரீகண்ட பார்வதீ நாத தேர்ஜித் புர நாயக!
ஆயுர்பலம் ச் ரியம் தேஹி ஹரமே பாதகம் ஹர !!
எல்லா உலகிற்கும் குருவாக திகழ்பவரும் சம்ஸார நேர்ய்க்கு மருந்தும்,சர்வ
கலைகளுக்கும் இருப்பிடமானவரும் ஆகிய தட்சிணாமூர்த்திக்கு நமஸ்காரம்
நீலகண்டரே,பார்வதிமணாளரே கயிலை மலையானே என் பாவங்களை அகற்றி ஆயுளும்,லட்சுமி கடாட்சமும் அளிப்பீராக.

No comments: