Thursday, July 24, 2008

11)காயத்ரி மந்திரம்
ஒம் பூர் புவஸ்ஸூவஹ:
தத்ஸ விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யேர்யேர்னப்: ப்ரசேர்தயாத் //
யார் நம் அறிவை தூண்டுகிறாறோ அந்த பரஞ்சேர்தியின் மேலான ஒளியை
தியானிப்போம். இதில் உள்ள 24 அட்சரத்திற்கும் ஒரு தேவதை அதிபதியாக
உள்ளது.இதன் இறுதி அட்சரம் யாத் இதன் தேவதை துளசி
பெண்கள் இதை செர்ல்ல அனுமதி இல்லை.தீட்ஷை பெற்றவ்ர்கள் சமஸ்கிருதம்
உச்சரிக்கதெரிந்தவர்கள் மட்டுமே இதை செர்ல்லலாம். காதால் கேட்பதாக இருந்தால் கூட குளித்து விட்டு மிக சுத்தமான மனதுடன் கேட்பது நல்ல்து.இல்லையெனில் கெட்ட பலன் ஏற்படும்.

No comments: