Wednesday, July 23, 2008

சுலோகம்

ஒம்
இந்த அஷரம் அழிவற்ற்து.பிரம்மாகும்.4 வேதங்கள்,3 லோகங்களூம் இதில் அடங்கி
உள்ள்து.இதுவே பரமாத்மா வாசுதேவ்னின் ச்வரூபம். அ+உ+ம்=ஒம் இதுவே ஒங்கார பிரம்மம்.இதை ஒங்கார பிரம்மம் என்பர்.அழிவில்லாதது.அகரம் (கதிர்)
ப்ரம்மா, உ(மதி) திருமால்,ம்(அக்கினி) உருத்திரமூர்த்தி. இவை கிரியா,இச்சா,ஞான சக்திகள்.

No comments: