Thursday, July 24, 2008

(14-2) உலகின் மூலகாரனமானவரே, மங்களங்கள் யாவுக்கும் இருப்பிடமானவரே
ஈசனே உம்மை வணங்குகிறேன்.அடுத்ததாக தென்புறமாய் இருக்கும் தட்சாணமூர்த்தியை வழிபடவேண்டும்.
(14-3) தட்சணாமூர்த்தி காயத்ரி
ஒம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே
த்யாநஸ்தாய தீமஹி
தந்நோ நீச ப்ரேர்சதயாத்

No comments: