Saturday, July 26, 2008

slogams

ஸ்ரீ சாஸ்தா காயத்ரி (14-13)
ஒம் பூதநாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நேர் அகேர்ரா ப்ரசேர்தயாத்
ஸ்ரீ காளி காயத்ரி (14-14)
ஒம் காளிகாயை ச வித்மஹே
சமசான வாசின்யை தீமஹி
தநநேர் அகேர்ரா ப்ரசேர்தயாத்
ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரி (14-15)
ஒம் சாலுவே சாய் வித்மஹே
பட்சி ராஜாய தீமஹி
தந்நேர் சரப: ப்ரசேர்தயாத்
ஸ்ரீமுருகன் காயத்ரி (14 -16)
ஒம் மகா சேனாய வித்மஹே
சுப்ரமண்யாயை தீமஹி
தந்நேர் ஸ்கந்த் ப்ரசேர்தயாத்
தேவர்களின் சேனாதிபதியே சுப்ரமண்ய்ன் எண்று வேதங்கள் போற்றும் உயர்வானவனே,கஷ்டங்கள் யாவும் தீர வேண்டி கார்த்திகை பாலனான உன்னைத் துதிக்கின்றேன்
ஸ்ரீ முருகன் காயத்ரி (14-17)
கார்த்திகேயாய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தந்நேர் ஸ்கந்த ப்ரசேர்தயாத்
ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி ( 14--18)
ஒம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்னீ ச தீமஹி
தந்நேர் வாணீ ப்ரசேர்தயாத்
வாக்கின் இறைவியே நான்முகனின் நாயகியே, கலைவாணியே, கலைச்செல்வம் யாவும் வேண்டி உன்னை நமஸ்கரிக்கிறேன்
ஒம் மஹாதேவ்யை ச வித்மஹே (14-18 -2)
பரஹ்ம பதன்யை ச தீமஹி
தந்நேர் வானீ ப்ரசேர்தயாத்
மகா தேவியான சரஸ்வதியை நம்மால் அறிய முடியுமா? பிரம்மணின்
மனைவியான அவளை தியானிப்பேர்ம். அந்த கலைவானி நமக்கு அருள்வாளக

No comments: