Thursday, July 24, 2008

slogam

8)சரஸ்வதியை வழிபட
ஐம் சரஸ்வத்யை நம:
9)ஹயகரீவரை வழிபட
ஒம் ஹயக்ரீவாய நம:
10)பகாவான் கடணாளியாக்கும் மந்திரம்
மகாதேவ மகாதேவ மகாதேவ இதியேர் வதேத்
ஏகேன முக்தி மாப்னோதி த்வாப்யாம் ஸம்பூருனீ பவேத்
ஒரு தடவே தன் நாமத்தை செர்ன்னதற்கே பகவான் மோட்ச்சத்தை கொடுத்து
விடுகிறார். மேலும் இரண்டு தடவை செர்ன்னால் கடனாளியாகிறார்.

No comments: