Thursday, July 24, 2008

slogam (14)

சிவ காயத்ரி (14-1)
ஒம் சூலஹஸ்தாய வித்மஹே
மகா தேவாய தீமஹி
தந்நேர் ருத்ர ப்ரசேர்தயாத்
தீமைளை அழிப்பதற்காக திரிசூலம் தாங்கியவரே தேவர்களுள் முதன்மயானவரே
ருத்ர மூர்த்தியே உம்மை வணங்குகிறேன்.
ஒம் ஜோதி ரூபாய வித்மஹே ( 14-2)
ஆதி நாதாய தீமஹி
தந்நேர் சிவ ப்ரசேர்தயாத்
பக்தர் தம் தீவினைகளைத் தீய்க்கும் தீ வடிவமாக தோன்றியவரே

No comments: